அறிவித்தல்கள்

9ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் : சத்தியராஜன் ( PLOTE மீரான் மாஸ்ட்ர்)

9ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் : சத்தியராஜன் ( PLOTE மீரான் மாஸ்ட்ர்)

என் நண்பனின் தாயார் திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் சார்பாக “சகல அடக்குமுறை தனை உடைத்தெறிவோம்” என்று தன் தகப்பனார் கே.ஏ. சுப்பிரமணியம் வளர்ப்பில்… சந்ததியாரை அரசியல் ஆசானாகக் கொண்டு… 1976 இலில் மாணவப் பராயத்தில் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சியை முதன்மைப் படுத்தி தன் சகோதரர்கள், தோழர்கள் துணைகொண்டு “சிறுபொறி”  கையெழுத்து பத்திரிகையை வெளியிட்டு… மாணவ தோழர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி… புதியபாதை சுந்தரம் வழியில்… அடக்கப்பட்ட மக்களின் விடியலுக்காகப் புறப்பட்டு…   இலங்கை இராணுவத்தினால் சிறை பிடிக்கப்பட்டு… என் நண்பன் சத்தியராஜ் யாழ்ப்பாணம் இராணுவகோட்டைச் சிறையில் இருந்து எனது கல்வி ஆசானும், “சிறுபொறி”  கையெழுத்து பத்திரிகையின் ஆசிரியர் குழுவை சேர்ந்த தோழரை மணமுடித்த தன் அன்புச் சகோதரியின் [...]

ஓராண்டு நினைவஞ்சலி..!  திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)

ஓராண்டு நினைவஞ்சலி..! திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)

அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
யாழ்ப்பானம் ஆர்.பி ஸ்டோஸ் உறிமையாளர்
 
ஓராண்டு ஓடி மறைந்திட்டாலும்
உங்களை தேடுகின்றோமே அப்பா!
உங்கள்  வருகை காணாது
உங்கள் குரல் கேட்காது ஏங்கி
தவிக்கின்றோமே அப்பா! 
பாசமிகு இல்லற வாழ்வைவிட்டுஇ விரைந்து
எங்குதான் சென்றீர்களோ அப்பா?
இறகு இழந்த பறவையாய் தவிக்கின்றோமே!
பாசமாய் கூடி வாழ்ந்த கூட்டை விட்டு
எங்குதான் பறந்து சென்றீர்களோ அப்பா?
உங்கள் சிரிப்பும் உயர்வான பேச்சும்
என்றும் எங்களைவிட்டு நீங்காது அப்பா
உங்கள் நினைவால் தினம் கலங்கி நிற்கின்றோமே!
மீண்டும் எங்களிடம் வருவீர்களா என்று
ஏங்கி தவித்து நிற்கின்றோமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்திக்கின்றோம்
 
ஓராண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 3ம் [...]

சுவிஸ் சூரிச் மாநகரில் நடைபெற்ற புளொட்டின் 21வது வீரமக்கள் தின நிகழ்வுகள்!! (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)

சுவிஸ் சூரிச் மாநகரில் நடைபெற்ற புளொட்டின் 21வது வீரமக்கள் தின நிகழ்வுகள்!! (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)

சுவிஸ் சூரிச் மாநகரில் நடைபெற்ற புளொட்டின் 20வது வீரமக்கள் தின நிகழ்வுகள்!! (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் வருடாந்தம் நிகழ்த்தப்படும் வீரமக்கள் தின நிகழ்வுகள் நேற்று பிற்பகல் சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் , தமிழீழ விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகரும் செயலதிபருமான தோழர் உமா மகேஸ்வரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நாளான ஜுலை 13 ம் திகதி முதல் 19 ம் திகதி வரையான நாட்கள் [...]

சுவிஸில் தமிழ் பொது மக்களினால் தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு அழைப்பிதழ்..!

சுவிஸில் தமிழ் பொது மக்களினால் தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு அழைப்பிதழ்..!

சுவிஸில் தமிழ் பொது மக்களினால் தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு அழைப்பிதழ்..!
 
 
 
 
 

கிரிக்கட் அரை இறுதிப் போட்டியின் உடனடி விரிவான தகவல்.. (அறிவித்தல்)

கிரிக்கட் அரை இறுதிப் போட்டியின் உடனடி விரிவான தகவல்.. (அறிவித்தல்)

இன்று மேற்கிந்திய தீவுகளின் St Lucia தீவில் நடைபெறும் இலங்கைக்கானவும் இங்கிலாந்திர்கானவும் கிரிக்கட் அரை இறுதிப் போட்டியின் உடனடி விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதர்க்கு எமது ஆங்கில இணைப்பை http://www.athirady.info/category/athirady-on-english இல் அழுத்துங்கள்.

சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி!!! (மீண்டும் திருத்தியமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம்)

சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி!!! (மீண்டும் திருத்தியமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம்)

தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள்(2010)!! சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
போட்டிகளின் விபரங்கள்..
01.01.2005 ம் ஆண்டும் அதன் பின் பிறந்தோருக்குமான பிரிவு..
பாலர் பாட்டு, சிறுகதை சொல்லுதல்
01.05.04 – 30.04.05 ஆண்டிற்கான பிரிவு
(அ) பாலர்பாட்டு அல்லது சிறுகதை சொல்லுதல்
(ஆ) பார்த்து வர்ணம் தீட்டுதல்..
குறிப்பு:-
பாலர் பாட்டுப் பாடுதல், சிறுகதை சொல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுபவர்கள் தகுதிநிலை பார்த்து (தரம்) பிரிக்கப்பட [...]

நான்காம் ஆண்டு நினைவலைகள்.. (திருமதி.புஸ்பராணி தர்மதாசா) -அறிவித்தல்-

நான்காம் ஆண்டு நினைவலைகள்.. (திருமதி.புஸ்பராணி தர்மதாசா) -அறிவித்தல்-

நான்காம் ஆண்டு நினைவலைகள்.. (திருமதி.புஸ்பராணி தர்மதாசா)

தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும்.. சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் (2010) சூறிச் மாநிலத்தில்..

தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும்.. சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் (2010) சூறிச் மாநிலத்தில்..

தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும்.. சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் (2010) சூறிச் மாநிலத்தில்.. அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!.. தமிழீழ மக்கள் கல்விக்கழகம் சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் எதிர்வரும் ஆடி (யூலை) மாதம் சூரிச் மாநிலத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 21வது [...]

24வது ஆண்டு நினைவுஅஞ்சலி -06.05.2010- அமரர் சிறீ சபாரெத்தினம்!! (தலைவர் -தமிழீழ விடுதலை இயக்கம் TELO) -அறிவித்தல்-

24வது ஆண்டு நினைவுஅஞ்சலி -06.05.2010- அமரர் சிறீ சபாரெத்தினம்!! (தலைவர் -தமிழீழ விடுதலை இயக்கம் TELO) -அறிவித்தல்-

முதல் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் தமிழீழ தேசபிதா தங்கத்துரை தளபதி குட்டிமணி வழிவந்த தங்கத்தலைவனே! அன்று புலி இயக்கத்தினரை இராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி கிட்டு உட்பட புலிகள் அழியும் தறுவாயில் இருந்தபோது ரெலோப் போராளிகளைக் களத்திலிறக்கி அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றியவன் நீ. உன்னுடைய நோக்கம் தமிழ் மக்களின் விடுதலையாக இருந்தது. ஆனால் அந்தக் கயவர்களின் நோக்கமோ உன்னை அழித்து விட்டு தாங்கள் தங்களது சர்வாதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதாக இருந்தது. தமிழினத்தின் கோடரிக்காம்புகள் [...]

சுவிஸில் ஏமாற்றுப் பேர்வழியான

சுவிஸில் ஏமாற்றுப் பேர்வழியான “சுரேசை” விழிப்புணர்வுடன் நிராகரித்த மக்களுக்கு நன்றி! –தேசியத் தலைவரின் உண்மையான விசுவாசிகள்!! (அறிவித்தல்)

சுவிஸில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழத் தேர்தலில் பேர்ன், சொலத்தூன் மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசத்தில் போட்டியிட்ட “சுரேஸ்” என்பவர் தனது ஊரின் பெயராலும் கோயிலின் பெயராலும் ஏமாற்றிப் பிழைப்பு நடாத்துவதைக் குறிப்பிட்டு இவரை நிராகரிக்கும்படி கோரி நாம் விடுத்த எமது அன்பான வேண்டுகோளை ஏற்று இவரை நிராகரித்து படுதோல்வியடையச் செய்த மக்களுக்கு குறிப்பாக இவரது புங்குடுதீவு ஊர் மக்களுக்கு எமது நன்றிகள். மேற்படித் தேர்தலை இவரது புங்குடுதீவு ஊர் மக்களில் 95வீதமானவர்கள் நிராகரித்து இத்தேர்தலில் கலந்து கொள்ளாததன் [...]

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் ICC World T20 -2010.. (அறிவித்தல்)

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் ICC World T20 -2010.. (அறிவித்தல்)

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் ICC World T20 2010 கிரிக்கெட் போட்டிகளின் உடனடி விபரங்களை அறிய எமது ஆங்கில இணைப்பை http://www.athirady.info/category/athirady-on-english இல் அழுத்துங்கள்…

தமிழ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அனைததுத் தமிழ் அரச ஊழியர்கள், மேலும்  தமிழ் அரசியற் கட்சிகள் போனறவற்றின் கவனத்திற்கு…!!

தமிழ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அனைததுத் தமிழ் அரச ஊழியர்கள், மேலும் தமிழ் அரசியற் கட்சிகள் போனறவற்றின் கவனத்திற்கு…!!

தமிழர்களுக்காக கட்டப்பட்ட இராணுவக் கட்டமைப்பு, அழிக்கப்பட் நிலையில், அப்பிரதேசங்கள் அனைத்திலும் சிங்கள ஆக்கிரமிப்புக்கள் இடம் பெறுவதையும், ஒரேதேசத்திற்குள் அதாவது சிங்கள பிரதேசங்களில் தமிழ் பதாகைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழ் பிரதேசத்தில் வலுக்கட்டாய உட்செலுத்தல்கள் இடம் பெறுகின்றமையும், தமிழர்களின் நிலத்தில் தேவையற்ற “புத்தர்” சிலைகளை அமைப்பதும், தமிழ் சரித்திரத்தை ஒதுக்கி புதிய நினைவுச்சின்னங்களை அரசுசார்பில் அதிலும், சிங்கள பண்பாட்டில் அமைப்பது போன்றன முறையற்றது என்று தமிழர்களாகிய தங்களுக்கு யாரும் சொல்லித் தெரியவேண்டியவையல்ல!!!
இதற்கு “நாங்கள் என்ன செய்ய???” என்று [...]

சுவிஸில் புளொட்டின் மேதின ஊர்வலம்.. சிறப்பாக நடைபெற்றது!! (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)

சுவிஸில் புளொட்டின் மேதின ஊர்வலம்.. சிறப்பாக நடைபெற்றது!! (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)

சுவிஸில் உள்ள இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு முன்னணிகளுடன் ஈபிஆர்எல்எப் -பத்மநாபா அமைப்புடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அமைப்பால் சுவிஸில் நேற்று சனிக்கிழமை காலை மேதின ஊர்வலம் நடைபெற்றது. காலை 10மணிக்கு சுவிஸ் கெல்வெத்தியா பிளாத்ஸ் என்னும் இடத்தில் ஆரம்பமான புளொட் இயக்கத்தின் மேதின ஊர்வலம் பெல்வி என்னும் இடத்தில் நிறைவடைந்தது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பெண்கள் குழந்தைகள் கழகதோழர்கள் கழக ஆதரவாளர்களும் கலந்து கொன்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.. மேற்படி மேதின ஊர்வலத்தில் புளொட் [...]

சுவிஸில் புளொட்டின் மேதின ஊர்வலம்.. (அறிவித்தல்)

சுவிஸில் புளொட்டின் மேதின ஊர்வலம்.. (அறிவித்தல்)

சுவிஸில் உள்ள இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு முன்னணிகளுடன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப் -பத்மநாபா) அமைப்புடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அமைப்பால் சுவிஸில் நாளைமறுதினம் சனிக்கிழமை காலை 9.00மணிக்கு சூரிச் கெல்வெதியா பிளாத்ஸ் எனுமிடத்தில் ஆரம்பமாக உள்ள மேதின ஊர்வலத்தில் கழக தோழர்கள் ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புகட்கு.. 076.3681546,  079.6249004

சுவிஸ்

சுவிஸ் “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய” செயற்பாடுகளில் இருந்து ஓராண்டுக்கு ரமணன் என்பவர் அவ்வமைப்பால் நீக்கம்!!

சுவிஸ் நாட்டில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் எனும் அமைப்பால் கடந்த பத்து தினங்களுக்கு முன் ஓர் கலைநிகழ்வொன்று எந்தவொரு அரசியல் செயற்பாடுகளுக்குமோ அன்றில் எந்தவொரு இயக்கங்கள் சார்பாகவோ நடைபெறாது எமது புங்குடுதீவு மண்ணுக்காகவும் புஙகுடுதீவில் உள்ள மக்களுக்காகவுமே நடைபெறும் எனும் அறிவித்தல்களுக்கு அமைய பலரது ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இருப்பினும் இந்நிகழ்வில் இறுதியாக நாடகமொன்றை தயாரித்து அளித்த ரமணன் என்பவர் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் கட்டுப்பாடுகள், ஒழுங்குவிதிகளை மீறி நடந்து கொண்டதுடன் அரசியல் பேச்சு மட்டுமல்லாமல் [...]

கனடாவில் மேதினக் கருத்தரங்கு..!! (அறிவித்தல்)

கனடாவில் மேதினக் கருத்தரங்கு..!! (அறிவித்தல்)

சர்வதேச உழைப்பாளர் தினத்தை நினைவுகூரும் முகமாக.. மேதினக் கருத்தரங்கு
இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர்
(எல்ஸ்மெயர் – மக்கோவன்)
காலம்: மே 01,2010 சனிக்கிழமை பிற்பகல் 2-30 – 6-00 வரை
தாயகத்தில் தொழிற்சங்க துறையில் நீண்ட காலம் உழைத்தவர்களும், தொழிலாளர் நலனில் அக்கறையுள்ளவர்களும் உரையாற்றுவர்.
அனைவரையும் தவறாது கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம்
demovizhippu@hotmail.com

தினமும்

தினமும் “அதிரடி”யில் ஆங்கில செய்திகள் குறித்த அறிவித்தல்..!

“அதிரடி” இணையம் இன்னும் ஆறுமாதங்களில் ஆறாவது ஆண்டை நிறைவு செய்து ஏழாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்க இருக்கும் இவ்வேளையில் பலவாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 16.04.10முதல் ஆங்கிலத்தில தினமும் செய்திகளைப் பிரசுரிப்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்குரிய இணைப்புகளை பார்வையிட.. http://www.athirady.info/category/athirady-on-english இங்கே அழுத்தவும். (அதிரடி ஆங்கிலம் மற்றும் சிங்கள இணையங்களில் வெளியாகும் செய்திகள் கருத்துக்கள் கட்டுரைகள் விமர்சனங்களுக்கு அவற்றின் ஆசிரியர்குழு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்ளும்..) நன்றி! -அதிரடி நிர்வாகம்.

கனடிய ஜனநாயக தமிழ் கலாச்சார மன்றம் நடாத்தும் ‘மாபெரும் இசை நிகழ்ச்சி’ (அறிவித்தல்)

கனடிய ஜனநாயக தமிழ் கலாச்சார மன்றம் நடாத்தும் ‘மாபெரும் இசை நிகழ்ச்சி’ (அறிவித்தல்)

இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களிலேயே தமிழ் – சிங்கள மக்களுக்கிடையே புரிந்துணர்வு, சகவாழ்வை வலியுறுத்தி ஆண்டு தோறும் தமிழ் – சிங்களப் புத்தாண்டை கனடிய ஜனநாயக தமிழ் கலாச்சார மன்றம் நடாத்தி வருகிறது. அந்தவகையில் இவ்வாண்டும் ‘மாபெரும் இசை நிகழ்ச்சி’யாக கொண்டாடுகிறது. நாளை (24.04.10) மாலை 5.00 மணிக்கு, 1133 லெஷ்லி வீதியிலுள்ள (எக்லிங்ரன் ரூ லெஷ்லி) ‘கொறியன்’ கலாசார மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு தமிழ் – சிங்கள நண்பர்களை, நண்பியரை பெருந்திரளாக வந்து கலந்து [...]

புலத்தில் (இத்தாலி) 17/04/2010இல் இடம்பெற்ற மரணம் (கொலை) தொடர்பான முக்கிய அறிவித்தல்

புலத்தில் (இத்தாலி) 17/04/2010இல் இடம்பெற்ற மரணம் (கொலை) தொடர்பான முக்கிய அறிவித்தல்

இத்தாலி தேசத்தில், பிஸ்தோயா (Lamporecchio(Pistoia)- Italy.) என்னும் இடத்தில் வாழ்ந்த “இராமன் விஜயலக்ஸ்மி” என்னும் 36 வயதுடைய கிளிநோச்சியை பிறப்பிடமாகக் கொண்ட பெண் 17/04/2010 வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு மரணமடைந்துள்ளார் என இத்தாலிய காவல் மற்றும் இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பெண்தொடர்பான மேலதிக காரியங்களை மேற்கொள்வதற்கு அதாவது, மரணவீட்டுக் காரியங்களை நடாத்துவதற்கு உரித்துடையவர்கள், அல்லது, இப்பெண்ணுடைய உறவினர்களின் தகவல் தெரிந்தவர்கள் அவர்களுக்கு இச்செய்தியினை அறிவித்து எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். [...]

ஓராண்டு நினவஞ்சலி.. (திருமதி.முத்துப்பிள்ளை ஜயாத்துரை -கிரான்)

ஓராண்டு நினவஞ்சலி.. (திருமதி.முத்துப்பிள்ளை ஜயாத்துரை -கிரான்)

ஓராண்டு நினவஞ்சலி.. (திருமதி.முத்துப்பிள்ளை ஜயாத்துரை -கிரான்)

அதிரடி வாசகர்களுக்கு இலங்கையின் பொதுத்தேர்தல் குறித்த அறிவித்தல்..!!

அதிரடி வாசகர்களுக்கு இலங்கையின் பொதுத்தேர்தல் குறித்த அறிவித்தல்..!!

எதிர்வரும் 08.04.2010அன்று இலங்கையில் நடைபெறும் பொதுத்தேர்தல் குறித்த நிலவரங்களையும் அன்றுமாலை முதல் மறுநாள் வரை வெளியாகும் அனைத்து முடிவுகளையும் குறிப்பாக வடக்கு கிழக்கு உட்பட தென்னிலங்கை முக்கியஸ்தர்களின் முடிவுகளையும் விபரமாக உடனுக்குடன் “அதிரடி” (www.athirady.info www.athirady.com www.athirady.org) மற்றும் “புதியஅதிரடி” (www.newathirady.com) இணையங்களில் வெளியிடுவதற்கு அதிரடி நிர்வாகமும், நிருபர்களும் தயாராக உள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி!

Kaarmalai Megangal Poliyavillai - Eelam Song VIDEO (புலி அன்பர் ஒருவரால் அனுப்பப்பட்ட அஞ்சலி அறிவித்தல் இது..) -அஞ்சலி அறிவித்தல்

Kaarmalai Megangal Poliyavillai – Eelam Song VIDEO (புலி அன்பர் ஒருவரால் அனுப்பப்பட்ட அஞ்சலி அறிவித்தல் இது..) -அஞ்சலி அறிவித்தல்

மரண அறிவித்தல்!! (திருமதி அன்னலட்சுமி கனகசபை)

மரண அறிவித்தல்!! (திருமதி அன்னலட்சுமி கனகசபை)

திருமதி அன்னலட்சுமி கனகசபை (அன்னை மடியில்: 31 டிசெம்பர் 1934 ஆண்டவன் அடியில்:4 ஏப்ரல் 2010) ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி கனகசபை அவர்கள் 04-04-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார். அன்னார், காலஞ்சென்ற தம்பு நல்லபிள்ளை தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை சீதாப்பிராட்டி தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற கனகசபையின் அன்புமனைவியும், சூரியகுமாரன்(சுவிஸ்), சந்திரகுமாரன்(இலங்கை), சிவகுமாரன்(சுவிஸ்), சூரியகலா(சுவிஸ்), செல்வக்குமார்(இலங்கை), சசிகலா(ஜேர்மனி), லவசக்தி(சுவிஸ்), சுதர்சன்(சுவிஸ்), சுதாயினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும், செல்வரஞ்சினி(சுவிஸ்), நவமணிதேவி(இலங்கை), தமிழ்செல்வி(சுவிஸ்), ஆனந்தகுமார்(சுவிஸ்), சாந்தி(இலங்கை), உதயகுமார்(ஜேர்மனி), [...]

கீற்று.காம் ஒருங்கிணைக்கும் 'நளினி விடுதலை - அரசியல் சிக்கலும் சட்ட சிக்கலும்: ஒரு விவாதம்' (அறிவித்தல்)

கீற்று.காம் ஒருங்கிணைக்கும் ‘நளினி விடுதலை – அரசியல் சிக்கலும் சட்ட சிக்கலும்: ஒரு விவாதம்’ (அறிவித்தல்)

“தோழர் லீலாவதியைக் கொன்ற கொலை பாதகர்களுக்கு அண்ணாதுரை பிறந்த நாளில் விடுதலை, அதுவும் நன்னடத்தை விதிகளின் கீழ்…… தினகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து மூன்று ஊழியர்களை உயிரோடு எரித்துக் கொன்ற அட்டாக் பாண்டி என்னும் திமுக ரௌடிக்கும் விடுதலை. விடுதலை மட்டுமல்ல மதுரை மாவட்ட விவசாயத்துறை ஆலோசனைக் குழு வாரியப் பதவி. தா.கிருட்டிண‌னை அழகிரி கொல்லவில்லை என்று நீதிமன்றம் அவரை நிரபராதி என்று விடுதலை செய்து விட்டது. அப்படியானால் தா.கிருட்டினனை கொன்றது யார்? ஆமாம் யார்தான் கொன்றார்கள்? இந்தக் [...]

வவுனியாவில், ஈ.பி.டி.பியினரால் தாக்கி கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதி நிகழ்வு!! (அதிரடி நிருபரால் எடுக்கப்பட்ட மனதை உருக வைக்கும் புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)

வவுனியாவில், ஈ.பி.டி.பியினரால் தாக்கி கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதி நிகழ்வு!! (அதிரடி நிருபரால் எடுக்கப்பட்ட மனதை உருக வைக்கும் புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)

கடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். உயிரிழந்தவர் வவுனியா, சாந்தசோலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவர். இச்சம்பவம் நேற்று முன்தினமிரவு வவுனியா திருநாவற்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. இந்தப் படுகொலை தொடர்பில் ஏற்கனவே நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது சந்தேகநபராக [...]

காணாமல் போனவர் குறித்த அறிவித்தல்.. (பெயர் பாலசுப்பரமணியம் கம்சா)

காணாமல் போனவர் குறித்த அறிவித்தல்.. (பெயர் பாலசுப்பரமணியம் கம்சா)

நடந்து முடிந்த இறுதியுத்தின் முன்னர் கிளிநொச்சி முல்லைதீவு பகுதிகளில் அதிகமான சிறுவர்சிறுமியர் காணாமல் போயுள்ளனர் கடந்த வருடம் பெப்ரவரிமாதம் எராளமான பிள்ளைகள் காணமல் போனதையடுத்து பெற்றோர்கள் மிகவும் வேதனையடைந்த வண்ணம் தெருத்தெருவாக பிள்ளைகளைதேடி வவுனியா இடம் பெயர்ந்த முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் கண்ணீருடன் விசாரித்து அலைந்தவண்ணம் உள்ளனர் அப்படி காணாமல் போன தனது ஒரேயொரு செல்ல மகளை தேடி தந்தையும் தாயும் மனநிலை பாதிக்கப்பட்டு வாழும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. அன்பா புலம் பெயர்வாழ் உறவுகளே பாதிக்கப்பட்ட இந்த பெற்றோரின் [...]

பூர்வீகம் இணையதளத்தின்

பூர்வீகம் இணையதளத்தின் “புளொட்” வீடியோ குறித்த அறிவித்தல்..

“பூர்வீகம்” இணையதளமானது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்கிற புளொட் அமைப்பினர் 2008ம் ஆண்டு வவுனியாவில் அனுஷ்டித்த 19வது வீரமக்கள் தின நிகழ்வினைத் தொகுத்து முழுமையான வீடியோவாக எமது இணையதளத்தில் பதிவேற்றியுள்ளோம். இதனை உங்கள் அனைவருக்கும் நாம் அறியத்தருவதுடன், மேற்படி செய்தியினை தங்கள் ஊடகங்களிலும் ஊடாகவும் பிரசுரித்து அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.. நன்றி. -பூர்வீகம்!
http://poorveegam.blogspot.com    …MORE….. 

மரணஅறிவித்தல்.. (விசுவலிங்கம் பாக்கியலட்சுமி)

மரணஅறிவித்தல்.. (விசுவலிங்கம் பாக்கியலட்சுமி)

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 13.03.2010 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நீலயினார், சீனிப்பிள்ளையின் அன்புமகளும், சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளையின் மருமகளும், விசுவலிங்கம் அவர்களின் அன்புமனைவியும், பத்மநாதன்(சுவிஸ்), ரஞ்சினிதேவி (கனடா), மல்லிகாதேவி(கனடா), குகராசன்(குகன் – சுவிஸ்), தவமணிதேவி(றம்மணி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும், விமலினி(சுவ்விஸ்), மகேந்திரராஜா (மகேந்திரன் – கனடா), ஜெயக்குமார்(கனடா), முத்தமிழ்ச்செல்வி (லதா – சுவிஸ்), மணிவண்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலன்ஞ்சென்றவர்களான சோமசுந்த்தரம், மனோன்மணி, இராமநாதன், அன்னபூரணி, செல்வரெத்தினம் [...]

ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்.. (அறிவித்தல்)

ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்.. (அறிவித்தல்)

இலங்கையின் தேர்தல் மற்றும் அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற உள்ள இந் நிகழ்ச்சியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – பத்மாநாபா அணியின் செயலாளாரும் யாழ்மாவட்டத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் தலைமை வேட்பாளருமான தோழர் சிறிதரன் சுகுமார் ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் செ.ஜெகநாதன் அரசியல் அவதானியும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – பத்மாநாபா அணியின் மத்தியகுழு உறுப்பினருமான தம்பா மற்றும் ரிபிசியின் பணிப்பாளர் வீ.இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு [...]

மரண அறிவித்தல்..!! (திருமதி செல்லதுரை செல்லம்மா)

மரண அறிவித்தல்..!! (திருமதி செல்லதுரை செல்லம்மா)

மரண அறிவித்தல்.. திருமதி செல்லதுரை செல்லம்மா.. (தாயின் மடியில் .02.04.1928..மண்ணின் மடியில் .12.3.2010) முள்ளிவளை 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுதுமலைவீதி தாவடியை வதிவிடமாகவும் கொண்ட செல்லதுரை செல்லம்மா 12.03.2010 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற வேலுப்பிள்ளை, பொன்னம்மா அவர்களின் இளையமகளும் காலம் சென்றவர்களான வைத்திலிங்கம், வள்ளிப்பிள்ளை, அவர்களின் மருமகளும் காலம் சென்ற செல்லத்துரையின், அன்பு மனைவியும் பாரதிதாசன் (கனடா) காலம் சென்ற தேம்பாமலர் (இலங்கை) இரஞ்சிதமலர் (இலங்கை) வசந்தகுமாரி (கனடா) பிறேமாவதி (யேர்மனி) கருணாகரன் [...]

சுவிஸில் இலங்கை டயஸ்போராவின் சார்பில் தமிழ், சிங்கள கலாச்சார நிகழ்வு- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)

சுவிஸில் இலங்கை டயஸ்போராவின் சார்பில் தமிழ், சிங்கள கலாச்சார நிகழ்வு- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)

சுவிஸ்லாந்திலுள்ள இலங்கை டயஸ்போராவின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை மாலை தமிழ், சிங்கள கலாச்சார நிகழ்வொன்று சுவிஸ்லாந்தின் பிரிபெர்க் மாநிலத்தில் நடைபெற்றது. சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் சிங்கள பொதுமக்கள் பகிரங்கமாக ஒன்றுகூடி நடாத்திய கலைநிகழ்ச்சி இதுவாகும். மேற்படி நிகழ்வில் பெருந்திரளான தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து கலந்து கொண்டிருந்ததுடன், இதில் பிரதம விருந்தினர்களாக ஜெர்மனி மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றும் திரு.ரி.பி.மடுவகெதர, சுவிஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் திருமதி.சேனகா செனவிரத்ன, பௌத்த மதகுருவான திரு.கோட்டேபாய், மற்றும் [...]

07-03-2010.. ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்.. (அறிவித்தல்)

07-03-2010.. ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்.. (அறிவித்தல்)

இலங்கையின் அரசியல் நிலமைகள் தொடர்பாக நடைபெற உள்ள இந் நிகழ்ச்சியில் தமழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட் அமைப்பின்) தலைவரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளருமான திரு.தருமலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உட்பட ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் செ ஜெகநாதன் மற்றும் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாட உள்ளனர். நாளை ஞாயிறு மாலை 3மணி முதல் 5 [...]

மரண அறிவித்தல்!! (திருமதி. தேவிகா தயாபரன் -யசோ / தயா)

மரண அறிவித்தல்!! (திருமதி. தேவிகா தயாபரன் -யசோ / தயா)

திருமதி. தேவிகா தயாபரன் (யசோ/தயா) நிறைவேற்று பணிப்பாளர், உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனம் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் கொக்குவிலை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு மாமங்கத்தை வதிப்பிடமாகவும் கொண்ட திருமதி தேவிகா தயாபரன் கடந்த வெள்ளிக்கிழமை (19.02.2010) அன்று காலமானார். அன்னார் அழகைய்யா அன்னெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், தர்மலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் மருமகளும், அருண் பிரதிஸீன் (பிரான்ஸ்) பாசமிகு தயாரும், சிவபாலன் (லண்டன்), பவானி (லண்டன்) பால பாஸ்கரன், சியாமளா, சகுந்தலாதேவி(கனடா), காலஞ்சென்ற மங்களேஸ்வரி, கேதீஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு [...]

அதிரடி வாசகர்களின் கவனத்திற்கு.. (அறிவித்தல்)

அதிரடி வாசகர்களின் கவனத்திற்கு.. (அறிவித்தல்)

அதிரடி இணையமானது வாசகர்களின் அதிகரிப்புக் காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் தற்போது அதிரடி.கொம் (ATHIRADY.COM), அதிரடி.ஓர்க் (ATHIRADY.ORG), அதிரடி.இன்போ (ATHIRADY.INFO) ஆகிய இணையங்கள் ஊடாகவும் செய்திகளை பிரசுரித்து வருகிறோம். எம்மால் முடிந்தவரை தடையின்றி செய்திகளை உடனுக்குடன் வாசகர்களுக்கு தருவதற்கு தொடர்ந்தும் செயல்படுவோம். தவிர அதிரடியின் செய்திகள் அடுக்கடுக்காக தினமும் பதிவேறுவதை நீங்கள் உடனுக்குடன் பார்க்கும் வகையில் நியுஅதிரடி.கொம் (NEWATHIRADY.COM), அதிரடி.புளொக்ஸ்போட்.கொம் (athiradycom.blogspot.com) ஆகிய இணையங்கள் ஊடாகவும் இலங்கையில் இருந்து பதிவேற்றுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் [...]

சுவிஸ் சூரிச்சில் நடைபெறும் ஒரு சுதந்திரமான கலந்துரையாடல்.. (அறிவித்தல்)

சுவிஸ் சூரிச்சில் நடைபெறும் ஒரு சுதந்திரமான கலந்துரையாடல்.. (அறிவித்தல்)

இலங்கையில் ஐனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் குறித்து சூரிச்சில் நடைபெறும் ஒரு சுதந்திரமான கலந்துரையாடல்..
ஆரம்பக் கருத்துரை: “வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு!” -திரு அழகு குணசீலன் (சமூக அரசியல் ஆய்வாளர்)
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…
நடந்து முடிந்த ஐனாதிபதித் தேர்தல்…
நடைபெறவுள்ள்ள பாராளுமன்றத் தேர்தல்…
மீண்டும் சர்வதேச அரங்கில்  ஈழத்தழிழர் பிரச்சனை… போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து மனம் திறந்த கலந்துரையாடலுக்காய் பாதிக்கப்பட்ட மக்களின்பால் அக்கறை கொண்ட அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்
காலம்:- 20.02.2010 சனிக்கிழமை பிற்பகல் [...]

புளொட் ஜேர்மன்கிளையின் அறிவித்தல்..

புளொட் ஜேர்மன்கிளையின் அறிவித்தல்..

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் Germanகிளைக் கூட்டம் 6.2.2010அன்று Stuttgartஇல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கையில் தமிழ் மக்களுடைய எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சியினுடைய அவசியம் புரிந்து கொள்ளப்பட்டதுடன் எதிர்காலத்தில் ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணிக் கட்சியை (PLOTE -D.P.L.F) தேர்தலில் வெற்றியடைய முழுமுயற்சியுடன் செயற்படுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கழக அனுசரணையுடன் ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F) யின் செயற்பாட்டுக்கு Germanyயின் அனைத்து பிராந்தியங்களுக்கும் பிராந்திய அமைப்பாளர்களை நியமிப்பதுடன் கழக கடந்தகால [...]

மரண அறிவித்தல்!!! (அமரர் மு.முத்துக்குமார் -புங்குடுதீவு)

மரண அறிவித்தல்!!! (அமரர் மு.முத்துக்குமார் -புங்குடுதீவு)

திரு.முருகேசு முத்துக்குமார் (பிறப்பு : 25 சனவரி 1934 — இறப்பு : 2 பெப்ரவரி 2010) புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் தற்போது இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு முத்துக்குமார் அவர்கள் 02.02.2010 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லதங்கம் அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும், ஈஸ்வரியின் அன்புக் கணவரும், தில்லைஈசன்(ஜேர்மனி), உதயமலர், விஜயமலர்(இலண்டன்) ஆகியோரின் தந்தையாரும், தர்மராசா, [...]

அதிரடி வாசகர்களுக்கான முக்கிய அறிவித்தல்..!!

அதிரடி வாசகர்களுக்கான முக்கிய அறிவித்தல்..!!

அதிரடி இணையமானது, பல்வேறு இணையதளங்களாக அதாவது அதிரடி ஓர்க், அதிரடி டொட் கொம், நியூ அதிரடி கொம் (www.athirady.org, www.athirady.com, www.newathirady.com) போன்ற இணையங்களின் பெயர்களிலும் வெளிவருவது நீங்கள் அறிந்ததே. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தினமான 26ம்திகதி மாலைமுதல் ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகும் எதிர்வரும் 27ம் திகதி மதியம்வரை தகவல்களும், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளும் உடனுக்குடன் அதிரடி இணையத்தில் பதிவு செய்யப்படுமென்பதை அறியத் தருவதுடன், இத்தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்காக “அதிரடி”யுடன் இணைய விரும்பும் ஏனைய [...]

“புதியபாதை சுந்தரம்” 28வது நினைவு தினம்! கனடாவில்.. ஜனவரி 16ம்திகதி நினைவு கூறப்படுகிறது.. (அறிவித்தல்)

“புதியபாதை சுந்தரம்” 28வது நினைவு தினம்! கனடாவில்.. ஜனவரி 16ம்திகதி நினைவு கூறப்படுகிறது.. (அறிவித்தல்)

புதியபாதை ஆசிரியர், சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்)யாழ்-சுழிபுரம்.. புதியபாதை ஆசிரியரும் விடுதலையின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட முதலாவது பத்திரிகையாளருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி அவர்களின் 28வது நினைவு தினம் ஜனவரி 2ம் திகதியாகும் இதனை முன்னிட்டு, ஜனவரி 16ம் திகதி கனடா ரொறன்ரோ நகரில் தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக “ஊடகங்களின் தவறான செய்திகள், ஆய்வுகள் உரிமை போராட்டத்தை எவ்வளவு தூரம் பின் நகர்த்தியுள்ளது” என்ற கருப்பொருளில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“புதியபாதை சுந்தரம் 28வது நினைவு தினம்”
இடம்: [...]

மரண அறிவித்தல்!! திருவேங்கடம் வேலுப்பிள்ளை (வல்வெட்டித்துறை)

மரண அறிவித்தல்!! திருவேங்கடம் வேலுப்பிள்ளை (வல்வெட்டித்துறை)

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைப்பாறிய காணி உத்தியோகத்தரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் 06.01.2010 (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற வேங்கடம் பருவதவர்தனி தம்பதியரின் மகனும் திருமதி. பார்வதிப்பிள்ளையின் அன்புக் கணவரும், திரு. மனோகரன் (டென்மார்க்), திருமதி. ஜெகதீஸ்வரி மதியாபரணம் (தமிழ்நாடு), திருமதி. வினோதினி இராஜேந்திரன் (கனடா), காலஞ்சென்ற திரு.பிரபாகரன் (தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இன்று (09.01.2010)சனிக்கிழமை நண்பகல் 12 [...]