பேட்டிகள்

What happened to Piraba and Pottu?:Major General Jagath Dias (English)- Part 2

What happened to Piraba and Pottu?:Major General Jagath Dias (English)- Part 2

Question: still the surrendered or the arrested 10,000 LTTE members are in government custody, what is the reason still they are not released?

Major General Jagath Dias: Yes, in this who are forcefully adapted by LTTE, child soldiers and the former LTTE members who are handicapped will be released… already batch by batch we start to [...]

What happened to Piraba and Pottu?:Major General Jagath Dias (English)- updated with photos

What happened to Piraba and Pottu?:Major General Jagath Dias (English)- updated with photos

“We all know whatever sin we do all will come to us” – Major General Jagath Dias
What happened to Liberation Tigers of Tamil Eelam (LTTE) leader Pirabaharan and Intelligence chief Shanmugalingam Sivashankar alias Pottu Amman? For Athirady an exclusive interview by the Major General Jagath Dias of Sri Lankan Army’s 57th Battalion who fought with [...]

பிரபாகரன் பொட்டம்மான் ஆகிய இருவருக்கும் என்ன நடந்தது?.. இலங்கையின் தற்போது புலிகள் இயக்கத்தினர் உள்ளனரா? இல்லையா?.. (வன்னிப்போரின் போது 57வது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிச் சென்ற மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் “அதிரடி” இணையத்திற்கு அளித்த விசேட பேட்டி!!)

பிரபாகரன் பொட்டம்மான் ஆகிய இருவருக்கும் என்ன நடந்தது?.. இலங்கையின் தற்போது புலிகள் இயக்கத்தினர் உள்ளனரா? இல்லையா?.. (வன்னிப்போரின் போது 57வது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிச் சென்ற மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் “அதிரடி” இணையத்திற்கு அளித்த விசேட பேட்டி!!)

வன்னிப் போரின் போது 57வது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிச் சென்றவரும், தற்போது ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான பதில் தூதுவராக பணியாற்றி வருபவருமான மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் அவர்கள் சுவிஸ்லாந்தின் சூரிச் மாநிலத்தில் தமிழ், சிங்களப் பிரமுகர்களுடனான கலந்துரையாடல் ஒன்றுக்கு பங்கேற்க வந்திருந்த போது அதிரடி இணையம் சார்பாக திரு.தாஸ் என்பவரினால் சுவிஸில் காணப்பட்ட பேட்டியின் விபரம் இங்கு தரப்படுகின்றது..
கேள்வி: வன்னிப் போரின் போது தாங்கள் எத்தனையாவது படைப்பிரிவுக்கு எங்கிருந்து எங்குவரையில் தலைமை வகித்து சென்றீர்கள்? வன்னிப்போரின் தங்கள் [...]

புலம்பெயர் தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வசதியான செயற்பாடுகளைச செய்து கொண்டிருக்கிறார்கள்.. -புளொட் தலைவர் த.சித்தார்த்தன் (புளொட் தலைவரின் பேட்டி)

புலம்பெயர் தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வசதியான செயற்பாடுகளைச செய்து கொண்டிருக்கிறார்கள்.. -புளொட் தலைவர் த.சித்தார்த்தன் (புளொட் தலைவரின் பேட்டி)

(நாங்கள் இனி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதற்காக எப்பொழுதும் நான் தயாராக இருக்கிறேன்..!: புளொட் தலைவர் த.சித்தார்த்தனுடன் தீபச்செல்வன் நடத்திய உரையாடல்…) தம்பி இப்படி ஏன் செய்தான்? என்று தெரியவில்லை என்று குறிப்பிடும் புளோட் (PLOTE) அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மே 17 இற்கு பிறகு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை கூறுகிறார். ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட சூழலில் இன்றைய காலச் சூழலின் தேவையை உணர்ந்து தமிழ் [...]

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் புலம்பெயர் ஊடகமான

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் புலம்பெயர் ஊடகமான “தமிழ் டவுன்” இணையத்தளக்கு வழங்கிய செவ்வி.. -கி.பாஸ்கரன் (கற்பனை தான்.. ஆனால் நிஜமாகலாம்..!)

கேள்வி: வணக்கம், மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே!
நீங்கள்தான் முதன் முதலாக ஐ.நா.சபையில் தமிழை பேசி உலகத் தமிழர்களுக்கு மிகவும் பெருமை தேடித் தந்துள்ளீர்கள். அந்த வகையில் நாங்கள் உங்களை பாராட்டுவதோடு எங்கே? எப்படி? ஏன் நீங்கள் தமிழை கற்றுக் கொண்டீர்கள் என்று கூறமுடியுமா?
பதில்: வனக்கம், உங்கள் எலோருக்கும் என் வனக்கம். தமிழர்களின் நல்ல காலம், நான் ஐனாதிபதியாகி ஐ.நா.சபைக்கு சென்று தமிழில் பேசினேன். எனதிடத்தில்,  ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாகி அவர் ஐ.நா. சபைக்கு போய் தமிழில் பேசியிருந்தால் [...]

புத்தளம் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் அல்ஹாஜ் ஆப்தீன் எஹியா அவர்களுடன்

புத்தளம் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் அல்ஹாஜ் ஆப்தீன் எஹியா அவர்களுடன் “அதிரடி” இணையத்தளம் இன்று நடத்திய ஒரு சிறப்பு நேர்காணல்…

புத்தளம் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் மாகாணசபை உறுப்பினரும் முன்னணி வேட்பாளருமான அல்ஹாஜ் ஆப்தீன் எஹியா அவர்களுடன் அதிரடி இணையத்தளம் இன்று நடத்திய ஒரு சிறப்பு நேர்காணல்…..
கேள்வி : 1977ம் ஆண்டுக்கு பின்னர் புத்தளம் தொகுதியில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அஸ்தமித்து போனதாக பேசப்படுகிறது இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : உண்மைதான் கடந்த 33வருடங்களாக புத்தளம் மக்கள் அரசியல் அநாதைகளாக்கப் பட்டிருக்கிறார்கள். புத்தளம் மாவட்டத்தில் சுமார் 4லட்சத்து 80ஆயிரம் வாக்குகள் உள்ளன. அதில் 60ஆயிரம் [...]

தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதியே நான் அரசுடன் இணைந்து கொண்டேன்.. புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த தமிழீழ அறிவித்தல்களால் பாதிக்கப்படப் போவது இங்குள்ள தமிழ் மக்கள் தான்.  –கருணாஅம்மான்

தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதியே நான் அரசுடன் இணைந்து கொண்டேன்.. புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த தமிழீழ அறிவித்தல்களால் பாதிக்கப்படப் போவது இங்குள்ள தமிழ் மக்கள் தான். –கருணாஅம்மான்

வடக்கு கிழக்கில் தமிழ்க் கட்சிகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் பிரதிநிதித்துவம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆளும் கட்சிக்குப் பின்னால் வந்தால் மட்டுமே அபிவிருத்தி என்பதை தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து எனக்கு தெரிந்தவர் போட்டியிடுகிறார்இ உறவினர் போட்டியிடுகிறார் என வாக்களித்தால்இ தமிழ் பிரதிநிநிதித்துவத்தை இழக்க நேரிடும். இந்த நிலையில் அபிவிருத்தியைச் செய்ய முடியாது. ஜனாதிபதி இன்னும் ஏழு வருடங்கள் பதவியில் இருக்கப் போகிறார். இதனை நாம் வாய்ப்பாகப் பயன்படுத்திக் [...]

எங்களது பகுதிகளில் தாங்களே தங்களது விடயங்களைப் பார்க்கக் கூடியளவுக்கான அதிகாரப் பரவலாக்கம்.. பொலிஸ், காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் -புளொட் இயக்கத் தலைவர் த.சித்தார்த்தன்

எங்களது பகுதிகளில் தாங்களே தங்களது விடயங்களைப் பார்க்கக் கூடியளவுக்கான அதிகாரப் பரவலாக்கம்.. பொலிஸ், காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் -புளொட் இயக்கத் தலைவர் த.சித்தார்த்தன்

கேள்வி: நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட வேண்டுமென்ற நோக்கில் நீங்கள் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தீர்கள். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது என்பதனை நீங்கள் எற்றுக் கொள்வீர்கள். உங்களது முயற்சி தோல்வியடையக் காரணமென்ன?
பதில்: யுத்தம் முடிவடைந்த நிலையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எம்மால் முடிந்தனவற்றைச் செய்ய வேண:;டும் என்ற நோக்கில் அனைத்துத் தமிழக்; கட்சிகளையும் ஒரு கூட்டமைப்பாக அல்லாவிடினும் ஓர் அணியாக ஒன்றுபடுத்தும் முயற்சியில்தான் எமது கட்சி இறங்கியது. [...]

ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரும் பொதுக்குழு உறுப்பினருமாகிய திரு.சக்தி அவர்களிடம் அதிரடி நிருபர் பேட்டி

ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரும் பொதுக்குழு உறுப்பினருமாகிய திரு.சக்தி அவர்களிடம் அதிரடி நிருபர் பேட்டி

ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரும் பொதுக்குழு உறுப்பினருமான திரு.சக்தி அவர்களை திருமலையிலுள்ள அவரது வாசஸ்தலத்தில் சந்தித்த அதிரடி நிருபர் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் ஈரோஸ் அமைப்பின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேட்டி கண்டு அது தொடர்பிலான விபரங்களை அனுப்பி வைத்துள்ளார் அதன் விபரங்கள் இங்கு தரப்படுகின்றன..
ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரும், பொதுக்குழு உறுப்பினர்களுள் ஒருவருமாகிய திரு சக்தி அவர்களை சந்திப்பதற்காக திருகோணமலையிலுள்ள அவரது வாசஸ்தலத்திற்கு நாம் சென்றபோது அவரது நண்பர் ஒருவர் ஊடாக நாம் [...]

பிரபாகரனைச் சூரியதேவன் என்று நம்பியவர்கள் அவர் மீண்டும் யேசுநாதர் போல தோன்றுவார் என்று ஏன் நம்ப மாட்டார்கள்??.. -

பிரபாகரனைச் சூரியதேவன் என்று நம்பியவர்கள் அவர் மீண்டும் யேசுநாதர் போல தோன்றுவார் என்று ஏன் நம்ப மாட்டார்கள்??.. -”ஈபிஆர்எல்எப்” வரதராஜப் பெருமாள் (பேட்டி)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) முக்கியஸ்தரும் வடகிழக்கின் முன்னைநாள் முதலமைச்சருமான திரு.வரதராஜப்பெருமாள் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டி..
நீங்கள் மீண்டும் இலங்கை செல்ல விரும்புகிறீர்களா?
நிச்சயமாக! ஆனால், எப்போது என்பதை இன்னமும் நான் தீர்மானிக்கவில்லை. மிக விரைவில் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
நடக்கவிருக்கும் தேர்தலில் பொன்சேகா வெற்றி பெறுவது நல்லதா? மஹிந்தா வெற்றி பெறுவது நல்லதா? யார் வெற்றி பெற்றால் தமிழர்களுக்கு நல்லது?
இரண்டு பேரும் சிங்களஇனம்சார் அரசியல் அபிப்பிராயங்களுக்கே கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதேவேளை மஹிந்தாவின் அரசியல் [...]

‘மாத்தயாவின் பெயரை பிரபாகரன் உச்சரித்ததுமே தனக்கு ஆபத்து என்பதை கருணா உணர்ந்து கொண்டார்’ -அலி சாஹிர் மௌலானா வழங்கிய பிரத்தியேக பேட்டி

‘மாத்தயாவின் பெயரை பிரபாகரன் உச்சரித்ததுமே தனக்கு ஆபத்து என்பதை கருணா உணர்ந்து கொண்டார்’ -அலி சாஹிர் மௌலானா வழங்கிய பிரத்தியேக பேட்டி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து ஐ. தே. க. எம்.பியாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தவர் தான் அலி சாஹிர் மௌலானா. இந்தப் பெயரை கேட்டதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது இன்று அமைச்சராகவிருக்கும் கருணாஅம்மான் தான். நீண்ட ஒரு இடைவெளிக்குப் பின்னர் நாடு திரும்பியுள்ள அலி சாஹிர் மௌலானாவை கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்பதற்கான நேரத்தையும் ஒதுக்கிக் கொண்டு அவரது வருகைக்காக காத்திருந்தோம். நடைபெறவுள்ள [...]

இலங்கை விடயத்தில் மேற்குலக நாடுகள் இரட்டை வேடம் பூண்டுள்ளன -ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!! (ஐனாதிபதியின் விரிவான பேட்டி)

இலங்கை விடயத்தில் மேற்குலக நாடுகள் இரட்டை வேடம் பூண்டுள்ளன -ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!! (ஐனாதிபதியின் விரிவான பேட்டி)

இலங்கை விடயத்தில் மேற்குலக நாடுகள் இரட்டை வேடம் பூண்டுள்ளன என்று குற்றஞ்சாட்டியிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அந்நாடுகள் இலங்கைமீது பூரண நம்பிக்கையும், விசுவாசமும் வைத்திருக்க வேண்டும் என்றும், புலிகளின் பிரசார நடவடிக்கைகளுக்கு எடுபடக்கூடாது என்றும் கோரியுள்ளார். புலிகளை கடந்த மேமாதம் வெற்றிகொண்ட பிற்பாடு,  ஐரோப்பிய பத்திரிகையான லி  பிகாரோவுக்கு வழங்கிய 1வது பேட்டியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேற்குலக நாடுகள் இலங்கையைக் கண்டபடி விமர்சனம் செய்வதைவிட்டு இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு உதவவேண்டும். இலங்கைமீது பூரண நம்பிக்கையும், [...]

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் காரணமாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாக சில சக்திகள் நினைப்பதும் தவறானது -புளொட் தலைவர் சித்தார்த்தன் (பேட்டி)

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் காரணமாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாக சில சக்திகள் நினைப்பதும் தவறானது -புளொட் தலைவர் சித்தார்த்தன் (பேட்டி)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு இன்று வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வி விவரம் பின்வருமாறு:.. (நேர்காணல் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
கேள்வி: நடந்து முடிந்த யாழ். உள்ளுராட்சித் தேர்தல்களில் உங்கள் கட்சி தோல்வியடைந்தது. விசேடமாக, வவுனியாப் பிரதேசம் உங்கள் கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்பட்டது. அதில்கூட உங்களால் வெற்றியடைய முடியவில்லையே?
பதில்: வவுனியாவை பொறுத்தமட்டில் நாங்கள் நகர சபையை வெல்வோம் என்று முற்றுமுழுதாக நம்பினோம். [...]

எங்களுக்கான வாக்குகள் திட்டமிட்ட முறையில் தடுக்கப்பட்டுள்ளது மாத்திரமே.. இதனை வைத்துக் கொண்டு எமது கோட்டை கைமாறி விட்டதென்றோ, தோற்று விட்டோமென்றோ அர்த்தம் கொள்ளலாகாது! -

எங்களுக்கான வாக்குகள் திட்டமிட்ட முறையில் தடுக்கப்பட்டுள்ளது மாத்திரமே.. இதனை வைத்துக் கொண்டு எமது கோட்டை கைமாறி விட்டதென்றோ, தோற்று விட்டோமென்றோ அர்த்தம் கொள்ளலாகாது! -”புளொட்” ஜி.ரி.லிங்கநாதன்

நடந்து முடிந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் 03ஆசனங்களைப் பெற்ற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) நங்கூரம் சின்னத்தில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளரும் வவுனியா நகரசபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவருமான ஜி.ரி.லிங்கநாதனிடம் அதிரடி இணையதள வவுனியா நிருபர் நேரடியாகக் கண்ட பேட்டி… (நாம் இவரைப் பேட்டி காணும் நோக்கில் இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்திருந்த புளொட் காரியாலயத்துக்குச் சென்றிருந்த போது புளொட் தலைவர் சித்தார்தன் மற்றும் புளொட் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். அதனிடையே அவரது நண்பர்கள் [...]

அடையமுடியாத ஒரு இலக்குக்காக தங்களது பெருமையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்திற்காக தொடர்ந்து போராடி அம்மக்களை அழிவுப்பாதையில் கொண்டு செல்வதை புலிகள் தவிர்க்க வேண்டும்.. - புளொட் தலைவர் சித்தார்த்தன்

அடையமுடியாத ஒரு இலக்குக்காக தங்களது பெருமையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்திற்காக தொடர்ந்து போராடி அம்மக்களை அழிவுப்பாதையில் கொண்டு செல்வதை புலிகள் தவிர்க்க வேண்டும்.. – புளொட் தலைவர் சித்தார்த்தன்

(இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தென்றல் வானொலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஏழாவது நாள் நிகழ்வில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பங்கேற்று அளித்த விரிவான செவ்வி..)
நிருபர் கேள்வி: புதுக்குடியிருப்பு பிரதேசம் முற்றாக கைப்பற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு கிழக்கு மோதலில் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் பலர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: புதுக்குடியிருப்பு கைப்பற்றப்பட்டவுடன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் பாதுகாப்பு பகுதி தவிர்ந்த ஏறக்குறைய முற்றிலுமே படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. பாதுகாப்பு பகுதியில் பல்லாயிரம் மக்கள் [...]

காலத்திற்கு ஏற்றமாதிரி மனிதர்கள் மாற்றமடைய வேண்டும், பழைய பத்தாம்பசளி கொள்கைகளுடன் வாழ முற்படக் கூடாது! ஜனநாயகத்திற்கு வந்து விட்டால் அந்தப் பாதையிலேயே கவனமாக பயணிக்க வேண்டும்.. -கருணாஅம்மான்

காலத்திற்கு ஏற்றமாதிரி மனிதர்கள் மாற்றமடைய வேண்டும், பழைய பத்தாம்பசளி கொள்கைகளுடன் வாழ முற்படக் கூடாது! ஜனநாயகத்திற்கு வந்து விட்டால் அந்தப் பாதையிலேயே கவனமாக பயணிக்க வேண்டும்.. -கருணாஅம்மான்

அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணாஅம்மான்) அவர்கள் லங்காதீப பத்திரிகைக்கு வழங்கியிருந்த செவ்வி..
கேள்வி: புலிகள் இயக்கத்தில் பொறுப்புவாய்ந்த ஈடு இணையற்ற தளபதியாக இருந்த நீங்கள், இன்று இந்த நாட்டின் பிரதான அமைச்சராக இருக்கின்றீர்கள். இந்த மாற்றத்திற்கான பிரதான காரணம் என்ன?
பதில் : ராஜிவ்காந்தி அவர்களின் படுகொலை தொடர்பில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன், அக்கொலை தொடர்பில் புலிகளுக்கு பாரிய பின்டைவை ஏற்படுத்தியிருந்தது. அக்கால கட்டத்தில் நான் பிரபாகரன் அவர்களிடம் இப்படிப்பட்ட செயற்பாடுகளினால் நாம் சிறந்த பயன் எதனையும் அடையப்போவதில்லை என [...]

கருணா அம்மான் தினமலர் நிருபருக்கு அளித்த பேட்டி

புலிகளுடன் தமிழக தலைவர்கள் ஆயுத வியாபாரம் (கருணா அம்மான் பேட்டி-1+2)

கருணா அம்மான் தினமலர் நிருபருக்கு அளித்த பேட்டி
“”புலிகளுக்குத் தேவையான பயங்கர ஆயுதங்களை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், தமிழகத்தில் இருந்து கடல் வழியாகக் கடத்தப்படுகின்றன. இந்த கடத்தலின் பின்னணியில் தமிழகத்தில் புலி ஆதரவு பேசும் தலைவர்கள் இருக்கின்றனர். கடத்தலை முறியடிக்க இலங்கை ராணுவம் முயலும் போது தான், தமிழகத்தின் அப்பாவி மீனவர்களும் பாதிக் கப்படுகின்றனர்,” என்று புலிகள் இயக் கத்தில் ராணுவப் பொறுப்பில் இருந்த கருணா அம்மான் தினமலர் [...]

சிங்களவர்களின் மனங்களை வெல்ல வேண்டுமெனில் கிழக்கு மாகாண சபைக்கு பொலீஸ் அதிகாரம் கேட்கக் கூடாது -கருணா அம்மான் எம்.பி (திருமலையில் ரிஎம்விபித் தலைவர் கருணாஅம்மான் கலந்து கொண்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளது..)

சிங்களவர்களின் மனங்களை வெல்ல வேண்டுமெனில் கிழக்கு மாகாண சபைக்கு பொலீஸ் அதிகாரம் கேட்கக் கூடாது -கருணா அம்மான் எம்.பி (திருமலையில் ரிஎம்விபித் தலைவர் கருணாஅம்மான் கலந்து கொண்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளது..)

எம்மீது இன்னும் சந்தேகம் தீராத சிங்கள மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமானால் நாம் கிழக்கு மாகாண சபைக்கு பொலீஸ் அதிகாரத்தைக் கேட்கக் கூடாது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். பி.பி.சி செய்திச் சேவைக்கு நேற்று வெள்ளிக்கிழமை வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது, 22வருடங்களாக யுத்தத்தில் ஈடுபட்டு பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து [...]

பொய்மைக்குத் துணை வேண்டும்.. ஆனால், உண்மைக்கு...!!! (கருணாஅம்மான் சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து விட்டு வெளியேறிய கையோடு, அதிரடியின் வாசகர்களுக்காக தடபுடலான அவசர நிலைமைகளுக்கு மத்தியிலும், கருணா அம்மானுடன் சற்றுநேர ஆவி பறக்கும் பேட்டி!! -சுடச்சுட பேட்டி கண்டவர் அதிரடி நிருபர்)

பொய்மைக்குத் துணை வேண்டும்.. ஆனால், உண்மைக்கு…!!! (கருணாஅம்மான் சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து விட்டு வெளியேறிய கையோடு, அதிரடியின் வாசகர்களுக்காக தடபுடலான அவசர நிலைமைகளுக்கு மத்தியிலும், கருணா அம்மானுடன் சற்றுநேர ஆவி பறக்கும் பேட்டி!! -சுடச்சுட பேட்டி கண்டவர் அதிரடி நிருபர்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி அதனை வேர்விட்டு, கிளைவிட்டு பரவச் செய்து, அதனை ஒர அரசியல் கட்சியாக பரிணாமிக்கச் செய்து அக்கட்சியின் செயற்பாடுகளை இலங்கைத் தீவு முழுவதுமே வியந்து பார்க்கும் வண்ணமாக திட்டம் வகுத்துத் விரிவுபடுத்தி, அதன் மூலமாக தன்னுடைய நோக்கையும், வேலைத்திட்டங்களையும், எதிர்பார்ப்புகளையும் மக்களுக்குத் தெளிவுபடுத்தி, கிழக்கின் எழுச்சிக்காகவும், அதன் விடியலுக்காகவும், நடாத்தி முடிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தன் கட்சியை தனிப்பெருஞ் சக்தியாக அறிமுகப்படுத்தி, அதனை அமோக வெற்றியீட்டச் செய்து [...]

'எமது இலட்சியம் தமிழ்மக்களுக்கு பாதுகாப்பளிப்பதும் அவர்களது எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதும் ஆகும்

‘எமது இலட்சியம் தமிழ்மக்களுக்கு பாதுகாப்பளிப்பதும் அவர்களது எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதும் ஆகும்” – வன்னிக் களமுனையில் இருந்து பிரிகேடியர் சாவேந்திர சில்வா “அதிரடி”க்கு அளித்த சிறப்புப் பேட்டி (பேட்டி கண்டவர் பீமன்)

(வன்னியை சுற்றி வளைத்து அரசு தொடுத்துள்ள போரில் மன்னார் களமுனையின் கட்டளைக் தளபதி பிரிகேடியர் சாவேந்திர சில்வா அவர்களை பேட்டி காணுமுகமாக மடு பிரதேசத்திற்கு சென்றிருந்த என்னை கூட்டி செல்ல வந்திருந்த அதிகாரி தன்னை கப்டன் சமன்குமார என அடையாளம் காட்டினார். என்னை தனது மோட்டா பைசிக்கிளில் ஏற்றிக்கொண்ட அவர் மிகவும் நிதானமாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார். ஆங்காங்கே படையினர் சாலை ஓரங்களில் காணப்பட்டனர். வண்டி விடத்தல்தீவை அடைந்த போது இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? [...]

எதிர்காலத்தில் பிரபாகரனுக்கு என்ன நடக்கும் என்பதல்ல விடயம்; எனது நேசத்திற்குரிய போராளிகளின் நிலைமை என்னவாகும் என்பதுவே எனது கவலை!! –கருணா அம்மான் (அதிரடிக்கான சிறப்புப் பேட்டி)

எதிர்காலத்தில் பிரபாகரனுக்கு என்ன நடக்கும் என்பதல்ல விடயம்; எனது நேசத்திற்குரிய போராளிகளின் நிலைமை என்னவாகும் என்பதுவே எனது கவலை!! –கருணா அம்மான் (அதிரடிக்கான சிறப்புப் பேட்டி)

அதிரடி:- வணக்கம்! கடந்த வாரங்களில் மட்டக்களப்பில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் சகல மட்டத்தினரையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தீர்கள். அவற்றின் நோக்கம் என்னவாக இருந்தது? சந்திப்புக்களில் ஏதாவது முன்னேற்றம் கண்டு கொண்டீர்களா?
கருணாஅம்மான்:- வணக்கம்!! உங்களுக்கு நன்குதெரியும் நான் கடந்த நெடுங்காலங்களாக மட்டக்களப்பின் நகரப்பகுதிக்கு செல்லாமல் இருந்தது. எனது மட்டுநகர் விஜயத்தின் நோக்கம் மூன்று பிரதான காரணங்களை கொண்டது. முதலாவது கடந்த இரு தேர்தல்களிலும் எனது கட்சியின் வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய எனது கடமையை [...]

அனைத்துக்குமான தீர்வுகள் கட்சியின் தலைவர் கருணாஅம்மான் நாடு திரும்பியவுடன் எட்டப்படும் -

அனைத்துக்குமான தீர்வுகள் கட்சியின் தலைவர் கருணாஅம்மான் நாடு திரும்பியவுடன் எட்டப்படும் – “ரிஎம்விபி” இனியபாரதி

(கருணாஅம்மானின் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) ஸ்தாபகர்களில் ஒருவரும் அக்கட்சியின் முக்கிய தளபதியுமாகிய இனியபாரதி அவர்களின் செவ்வி!!! பேட்டி கண்டவர் அதிரடியின் ஆசிரியர்குழுவில் ஒருவரான பீமன்.)
தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளியக்கத்தின் ஸ்தாபகர்களில் நீங்களும் ஒருவர் என்ற வகையில் இன்று கட்சியில் நிலவுகின்ற உள்முரண்பாடுகள் எவ்வாறுள்ளதென்று விளக்க முடியுமா?
இவை ரிஎம்விபி கட்சியின் உள்விவகாரங்கள். ஜனநாயக கட்சி என்கின்ற வகையில் அங்கு கருத்து முரண்பாடுகள் உருவாவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அவை அனைத்துக்குமான தீர்வுகள் கட்சியின் தலைவர் கருணாஅம்மான் நாடு [...]

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) -பத்மநாபா அணியின் பொதுச்செயலாளர் சிறீதரன் (சுகு) அவர்களின் பேட்டி

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) -பத்மநாபா அணியின் பொதுச்செயலாளர் சிறீதரன் (சுகு) அவர்களின் பேட்டி

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) -பத்மநாபா- அணியின் பொதுச்செயலாளர் சிறீதரன் (சுகு) அவர்களின் பேட்டி முழுமையாகப் பார்வையிட இஙகே அழுத்தவும்…

இந்திய இலங்கை ஒப்பந்தம் தான் இதுவரை தமிழர்களுக்கு கிடைத்துள்ள தீர்வுகளில் மிகவும் ஏற்கத்தக்கதாக விளங்கியது; அதைக் கெடுத்ததும், அதை அமுல்படுத்த முடியாமல் தடுத்ததும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தான் -சோ ராமசாமி

தமிழகத்தின் பிரபல அரசியல் விமர்சகரும் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியருமான திரு சோ ராமசாமி அவர்கள் 19.01.2008இல் ரீ.பீ.சீக்கு வழங்கிய செவ்வி (செவ்வி கண்டவர் ரீ பீ சீயின் பணிப்பாளர் திரு வீ ராம்ராஜ்)
கேள்வி: இப்பொழுது இலங்கையில் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்து இருதரப்பினரும் கடுமையான மோதலை நோக்கிச் செல்கின்றனர். இந்த நிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: போர் நிறுத்த ஒப்பந்தமென்பது வெறும் காகித அளவில் தான் இருந்ததே தவிர அது பலமுறைகள் விடுதலைப் புலிகளினாலும் சிங்கள அரசினாலும் [...]

அகில இலங்கை தமிழர் கூட்டணி பல அமைப்புகளை கொண்ட கட்சியல்ல. முன்னர் பல அமைப்புகளிலிருந்த நபர்களைக் கொண்ட கட்சியேயாகும். –கா.விக்னேஸ்வரன் (அதிரடி இணையத்தளத்திற்கு அளித்த பேட்டி)

நான் என்று ஈபிடிபிஇல் இருந்து வெளிக்கிட்டேனோ அன்றிலிருந்து அக்கட்சி அரசியல் வங்குரோத்து தன்மையை அடைந்துள்ளது. அதன் காரணமாகத் தான் டக்ளஸ் தேவானந்தா என்னை பல வழிகளிலும் விமர்சித்து வருகின்றார். இவருடைய விமர்சனம் என்னுடைய அரசியல் பாதைக்கு எந்த விதத்திலும் தடையாக இருக்காது.
இதனை முழுமையாக அதிரடியின் பேட்டிகள் (இடது பக்கத்தில் உள்ள) பகுதியில் பதிவு செய்துள்ளோம்.

மக்களுக்கு கௌரவமான, சந்தோசமான, நிச்சயமான, நிரந்தரமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது தான் எங்களது நோக்கம்: -திரு.டக்ளஸ் தேவானந்தா

நாங்கள் நிகழ்காலத்தில் ஒரு இலக்கு நோக்கிய பயணத்தை திட்டமிட்டு, அதற்கான வேலைத்திட்டத்துடன் செல்கின்றோம். அந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நகர்கின்றோமே தவிர கூலிக்கு மாரடிக்கவில்லை. அல்லது போலி அரசியலைப் போன்று எங்களுடைய இருத்தலை உறுதிப்படுத்துவதற்காக செயற்படவுமில்லை. உண்மையில் நாங்களும் ஆயுதப் போராட்டத்தினுடைய காரண கர்த்தாக்கள் என்ற அடிப்படையில், இந்த மக்களுடைய பிரச்சினைக்கு நாங்களும் ஏதோ ஒருவகையில் காரணம். எனவே அந்த மக்களுக்கு கௌரவமான, சந்தோசமான, நிச்சயமான, நிரந்தரமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது தான் எங்களது நோக்கம்…..
மேற்படி பேட்டியை அதிரடியின் [...]

எமது கூட்டமைப்பு நானே ஏகன், அனேகன், இறைவன் என்ற மமதையையும் நிராகரிக்கிறது -

எமது கூட்டமைப்பு நானே ஏகன், அனேகன், இறைவன் என்ற மமதையையும் நிராகரிக்கிறது -”ஈபிஆர்எல்எப்” சிறிதரன் (சுகு)

ஈபிஆர்எல்எப் (பத்மநாபா) அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.சிறிதரன் (சுகு) அவர்கள் அதிரடி இணையத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டி… எமது கூட்டமைப்பு தீண்டாமையை அடியோடு நிராகரிக்கிறது. நானே ஏகன், அனேகன், இறைவன் என்ற மமதையையும் நிராகரிக்கிறது. தலைவர் ஆனந்தசங்கரி அவர்களும் அமைச்சர் டக்ளசும் பேசிக் கொள்ளக் கூடாது, அவர்கள் எந்த கருத்தரங்கிலும் ஒன்றாக பங்குபற்றக் கூடாது என்ற சிந்தனை படுபிற்போக்கானதும், குறுங்குழு நிலைப்பட்டதுமாகும். அவ்வாறு பங்குபற்றுவதும் கூட்டாகச் செயற்படுவதும் இருவேறு விடயங்கள் என்பதும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். [...]

“நாம் எதற்கும் அஞ்சவும் மாட்டோம், பின் வாங்கவும் மாட்டோம்!!” -சுவிஸ் ரஞ்சன் (புளொட்) ஈரனல் இணையத்திற்கு வழங்கிய பேட்டி…

உழைக்கும் மக்களின் தினமான மே 1ம்திகதி சுவிஸ் இடதுசாரிக் கட்சிகள், முன்னணி அமைப்புகளினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் இலங்கையின் முன்னணி தமிழ் அமைப்புகளின் ஒன்றான புளொட் அமைப்பினரும் கலந்து கொண்டிருந்தனர். கூடவே மே தினமென்றால் என்ன? யாரால்? எதற்காக? கொண்டாடப்படுகின்றது என்பதை அறிந்திராத புலிகள், உழைக்கும் வர்க்கத்தினரை வற்புறுத்தி அவர்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலிகள் தொழிலாளர் தின கொண்டாட்டங்களிலும் கலந்து கொண்டு மனித இனத்தின் விரோதியும் உலக முதல்தர பயங்கரவாதியும் வாழ்நாளில் என்றுமே உடம்பை வருத்தி [...]

எமது இயக்கம் ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்டதே தவிர... –த.சித்தார்த்தன் (புளொட்)

எமது இயக்கம் ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்டதே தவிர… –த.சித்தார்த்தன் (புளொட்)

மகிந்த ராஜபக்சவின் அரசு புலிகளை பலவீனப்படுத்துவதில் முனைப்பு காட்டுகின்றது. அதேவேளை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு விடுகிறது. மகிந்த ராஜபக்ச பேச்சுவார்த்தை மூலம் ஓர் தீர்வுகாண வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவராகவே உள்ளார். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் மிகதீவிரமாக அதிகாரப் பரவலாக்கலை எதிர்த்து நிற்கின்றன. பாராளுமன்றத்தில் ஓர் சாம்பார் அரசே உள்ளது. மகிந்தா தீர்க்கமான முடிவு எடுக்க தயங்குகிறார். இருந்தாலும் அவர் பதவி ஏற்று ஒருவருடம் தான் [...]

கிழக்கின் பிரச்சினைகள் தொடர்பாக நீதித் தராசில் நிலை தவறாமல் நின்றபடி... (அதிரயியின் எதிரொலி)

கிழக்கின் பிரச்சினைகள் தொடர்பாக நீதித் தராசில் நிலை தவறாமல் நின்றபடி… (அதிரயியின் எதிரொலி)

கிழக்கின் (காத்தான்குடி, ஆரையம்பதி) பிரச்சினைகள் தொடர்பாக நீதித் தராசில் நிலைதவறாமல் நின்றபடி…. (அதிரயியின் எதிரொலி) சில முஸ்லிம் சகோதரர்கள் எங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள், எங்களை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு சார்பானவர்கள் என்பது போலவும், எங்களை அநீதியாகச் செயற்படும் இணையத்தளங்கள் என்று கூறுவது போலவும் குறிப்பிடும்படியாக இருந்தது. இக்கருத்து முற்றிலும் தவறானது. சகோதரர்களே அதிரடி எப்போதும் அநீதிக்கு எதிரடியாகவும். நீதிக்கு ரத்த நாடியாகவுமே இருக்கும் என்று கூறிக்கொண்டு…… எமக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களை கேள்விகளாக தொகுத்து, மிக அவசரமாக செயற்பட்டு [...]

ரிஎம்விபித் தலைவர் கருணாஅம்மானின் நேரடி செவ்வி….

ரிஎம்விபித் தலைவர் கருணாஅம்மானின் நேரடி செவ்வி….

கிழக்கிலுள்ள தமிழ்மக்கள் என்று மட்டும் வரையறை வைத்துக் கொண்டு நாம் போராடவில்லை. வடக்கிலுள்ள தமிழ்மக்களும், பிரபாகரனின் அடக்கு முறையினால் பெரும் இன்னல்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர். இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவின மக்களினதும் நிம்மதியான வாழ்வதற்கும், சகோதரத்துவ உறவி;ற்கும் இன்று பெரும் தடையாக இருப்பது பிரபாகரனின் பயங்கரவாதமும், வன்முறையும் தான். எனவே எமது போராட்டம் அனைத்து மக்களுக்காகவும் தான். இதில் நாம் பிரதேச, இன, மொழி ரீதியாக வேறுபாடுகளை எக்காலத்திலும் ஏற்படுத்தப் போவதில்லை. ரிஎம்விபித் [...]

வன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே…-பாரதி

வன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே…-பாரதி

வன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அம்பாறையில் இருந்த வன்னிப்புலிகளின் தளங்களை அழித்தது-பாரதி (கருணாஅம்மான் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் (ரிஎம்விபி) முக்கியதளபதிகளில் ஒருவரான பாரதி என்று எல்லோரினாலும் அழைக்கப்படும் இனியபாரதியிடம் “அதிரடி”யின் அம்பாறை மாவட்ட செய்தியாளரினால் நேரடியாக எடுக்கப்பட்ட நேர்காணலில் இருந்து….)

பிரபாகுழுவினர் எவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொன்டும்.....  -இனியபாரதி...

பிரபாகுழுவினர் எவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொன்டும்….. -இனியபாரதி…

வன்னிப்புலிகளின் nஐயந்தன் படையணியின் கம்பனி கமாண்டோ எனப்படும் விசேடதளபதிகளில் ஒருவராக முன்பு செயலாற்றியவரும், தற்போது புலிகளில் இருந்து வெளியேறிய கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் அரசியல்துறைப் பொறுப்பாளராகவும் செயலாற்றி வருபவரும், கருணாஅம்மான் தரப்பின் சார்பாக முதன்முறையாக அதிரடி இணையத்தளத்திடம் தொடர்புகளை ஏற்படுத்தியவருமான பாரதி எனும் இனியபாரதி என்பவரை அதிரடி இணையத்தளம் சார்பாக நமதுநிருபர் கண்ட செவ்வி இது…..!! -01.06.2006 (படத்தில் தளபதி மேஐர்சுமனுடன் பாரதி)
கேள்வி:-ஐரோப்பியா ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீது விதித்த [...]

கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் பதில்தலைவரும், முதன்நிலை நிர்வாகப் பொறுப்பாளருமான பிள்ளையான் அவர்கள் வழங்கிய பேட்டி

கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் பதில்தலைவரும், முதன்நிலை நிர்வாகப் பொறுப்பாளருமான பிள்ளையான் அவர்கள் வழங்கிய பேட்டி

மக்களுக்கு ஒரு நம்பிக்கை வந்துள்ளது. நாங்கள் அவர்களுக்கு அருகில் வந்துவிட்டோம், கைவிடமாட்டோம் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்துவிட்டது. இது ஒரு அடிப்படை மாற்றம். இதிலிருந்து நாம் எம் மக்களை உரிய பாதையில் வழி நடத்திச் செல்வோம். -பிள்ளையான்

எமது ஆயுதகளைவின் மூலம் இலங்கையில் யுத்தம் வருவதினை தவிர்க்க முடியும் எனில் நாம் எமது ஆயுதங்களை களைய தயாராக உள்ளோம். ஆனால்.. - TMVP தளபதி பாரதி.

எமது ஆயுதகளைவின் மூலம் இலங்கையில் யுத்தம் வருவதினை தவிர்க்க முடியும் எனில் நாம் எமது ஆயுதங்களை களைய தயாராக உள்ளோம். ஆனால்.. – TMVP தளபதி பாரதி.

வன்னிப்புலிகளின் nஐயந்தன் படையணியின் கம்பனி கமாண்டோ எனப்படும் விசேடதளபதிகளில் ஒருவராக முன்பு செயலாற்றியவரும், தற்போது புலிகளில் இருந்து வெளியேறிய கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராகச் செயலாற்றி வருபவரும், கருணாஅம்மான் தரப்பின் சார்பாக முதன்முறையாக அதிரடி இணையத்தளத்திடம் தொடர்புகளை ஏற்படுத்தியவருமான பாரதி எனும் இனியபாரதி என்பவரை அதிரடி இணையத்தளம் சார்பாக நமது விசேடநிருபர் மன்னவன் அவர்கள் நேரில் சந்தித்து கண்ட செவ்வி இது…..!! -22.03.2006