<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Athirady</title>
	<atom:link href="http://www.athirady.info/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.athirady.info</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 09 Feb 2010 11:07:18 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.1</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>இரத்தினபுரியில் காணாமற்போன இளைஞர் அட்டலன் ஆற்றில் இருந்து சடலமாக மீட்பு! // பொலீஸ் ஊடகப்பேச்சாளராக பிரசாந்த ஜயக்கொடி நியமனம்!</title>
		<link>http://www.athirady.info/archives/61187</link>
		<comments>http://www.athirady.info/archives/61187#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 11:07:18 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61187</guid>
		<description><![CDATA[இரத்தினபுரி காவத்தை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து காணாமற் போயிருந்த இளைஞர் ஒருவர் அட்டகலன் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் காவத்தையில் ஐந்து தினங்களுக்கு முன்பு காணாமற் போன 29வயதான இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். கொடகாவெல கலகிட்டிய பிரதேசவாசியான இளைஞருடையது என பிரதேசவாசிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொலீஸ் பிரிவின் புதிய ஊடகப்பேச்சாளராக பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இப்பதவியை வகித்துவந்த ஐ.எம். கருணாரத்ன பொலீஸ் துறையின் புதிய நியமனங்களை மேற்கொள்ளும் பிரிவின் பணிப்பாளராக [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61187/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பல குற்றச்சாட்டுகளுக்காக சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த அரசு தீர்மானம்! // முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா கைது விடயம்..!</title>
		<link>http://www.athirady.info/archives/61157</link>
		<comments>http://www.athirady.info/archives/61157#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 10:04:08 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61157</guid>
		<description><![CDATA[முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ரஜகீத மாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்றிரவு சுமார் 8மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளமை இராணுவப் பேச்சாளர் மேஜர்ஜெனரல் பிரசாட் சமரசிங்கவினால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதேவேளை இவருடன் அவரது ஊடகச் செயலாளர் சேனக டிசில்வா அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா திங்கட்கிழமை [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61157/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>பொலிஸார் மக்கள் மத்தியில் ஆயுதங்கள் கொண்டு செல்லத் தடை! // ஜனாதிபதி தேர்தலில் அரசியலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்</title>
		<link>http://www.athirady.info/archives/61154</link>
		<comments>http://www.athirady.info/archives/61154#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 10:02:17 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61154</guid>
		<description><![CDATA[இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவி;;த்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்கட்சிக்கு ஆதரவான முறையில் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணைகளின் மூலம் குற்றவாளியென நிரூபிக்கப்படும் பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் இடமாற்ற  உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 208பேரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் ஒருசிலரே [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61154/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைய வாய்ப்பு -லக்பிம பத்திரிகை! // தமிழ்பேசும் கட்சிகள் அனைத்தும் ஒரணியில் நின்று செயல்படுவதே சிறந்தது -புளொட் த.சித்தார்த்தன்!</title>
		<link>http://www.athirady.info/archives/61151</link>
		<comments>http://www.athirady.info/archives/61151#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 10:00:35 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61151</guid>
		<description><![CDATA[எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் சிறுபான்மையின கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்படுவது அவசியமாகின்றது என புளொட் அமைப்பின் தலைவர் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அதன்மூலமே எமது பலத்தையும் நிரூபித்து பேரம்பேசும் சக்தியாகவும் மாறமுடியும் பலத்தின்மூலம் ஜனாதிபதியுடன் பேசி தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கேனும் தீர்வு காணமுடியும் இது தொடர்பில் தாம் தமிழ்பேசும் கட்சி தலைவர்களுடன் பேசிவருவதாகவும் திரு சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். எமது பிரச்சினை தெர்டர்பாக ஜனாதிபதியுடன் பேசியே தீர்க்கப்பட வேண்டும் இந்நிலையில் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61151/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜெனரல் சரத்பொன்சேகாவும், ஊடகச் செயலரும் இராணுவப் பொலீசாரினால் கைது!! // 14 மூத்த இராணுவ அதிகாரிகள் கடந்தவாரம் ஒரே சமயத்தில் கட்டாய ஓய்வில் அனுப்பி வைப்பு</title>
		<link>http://www.athirady.info/archives/61147</link>
		<comments>http://www.athirady.info/archives/61147#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 22:41:21 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61147</guid>
		<description><![CDATA[முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் முப்படைகளின் பிரதானியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத்பொன்சேகாவும் அவருடைய ஊடகச் செயலாளரான சேனக்க டி சில்வாவும் இன்றிரவு சுமார் 8மணியளவில் இராணுவப் பொலீசாரினால் விசாரணைக்கென கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகா கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருப்பதை  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார். (விரிவான செய்திகள் தொடரும்..)
இலங்கையில் முன்னர் ஒருபோதுமில்லாதவாறு 14 மூத்த இராணுவஅதிகாரிகள் கடந்தவாரம் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61147/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை! // ஊடக அடக்குமுறைகளைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்</title>
		<link>http://www.athirady.info/archives/61144</link>
		<comments>http://www.athirady.info/archives/61144#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 22:39:36 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61144</guid>
		<description><![CDATA[ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஊடகவிலயாளர்கள்மீதூன அடக்குமுறை என்பவற்றுக்கு எதிராக கொழும்பில் இன்றுமதியம் இடம்பெற்றுள்ளது. அடக்குமுறைக்கு எதிரான ஊடகவியலாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் நேரடியான அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. சில ஊடகங்களின் ஆசிரியர்களுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இதனைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் காணாமற் போயிருந்த லங்கா [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61144/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் -புளொட் தலைவர்! // எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம்</title>
		<link>http://www.athirady.info/archives/61141</link>
		<comments>http://www.athirady.info/archives/61141#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 22:13:10 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61141</guid>
		<description><![CDATA[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைத் தேடித்தரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரலாற்று ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளார். அத்துடன் கடந்த தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பெருந்தொகையான மக்கள் வெற்றிபெற ஆதரித்துள்ளமை அவருடைய தலைமைத்துவத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளமையை எடுத்துக் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61141/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குருநாகல் பாடசாலை உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் விசமிகளால் தீவைப்பு! // காலியில் வீட்டில் தனிமையில் வசித்தவர் படுகொலை! // சிசுவின் சடலம் பம்பலப்பிட்டியில் மீட்பு!</title>
		<link>http://www.athirady.info/archives/61130</link>
		<comments>http://www.athirady.info/archives/61130#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 18:23:32 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61130</guid>
		<description><![CDATA[காலி மாவட்டம் ஊருகல்மங்கந்திய பொலிஸ் வலயத்திற்குட்பட்ட கல்பொத்தாவல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த 54வயதான பெண்ணொருவர் கோரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் வீட்டின் சமையல் அறைக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாக ஊருகஸ்மங்கந்திய பொலீசார் தெரிவித்துள்ளனர். இவர் வங்கிக் கிளையொன்றில் உதவியாளராக பணிபுரிபவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்தததும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடனும், கைரேகை நிபுணர்களுடனும் சென்ற பொலீசார் தீவிர பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். நீதவான் விசாரணைகளைத் தொடர்ந்து சடலத்தை கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61130/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>படையினரின் ஊதியங்களையும் ஏனைய கொடுப்பனவுகளையும் மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்! // ஜனாதிபதி ரஸ்யாவில் 300மில்லியன் டொலர் ஆயுதக் கொள்வனவு! // இடம்பெயர்ந்தோர் வாழும் பகுதிகளிலேயே வாக்களிக்க முடியும்-</title>
		<link>http://www.athirady.info/archives/61127</link>
		<comments>http://www.athirady.info/archives/61127#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 18:21:42 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61127</guid>
		<description><![CDATA[ஜனாதிபதியாக இரண்டாவது முறையும் தேர்தெடுக்கப்பட்ட பிறகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது அதிகாரபூர்வமான முதல் பயணமாக ரஷ்யா சென்றுள்ள நிலையில், அவர் இந்த பயணத்தின்போது 300 மில்லியன் டொலர்கள் அளவுக்கு ஆயுதக் கொள்வனவுகள் செய்யும் நோக்கில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளத்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் நடைபெற்ற யுத்தம் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இந்த அளவுக்கு ஆயுதக் கொள்வனவு எதற்கு என பலதரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பாதுகாப்பு படையினரின் ஊதியங்களையும் ஏனைய கொடுப்பனவுகளையும் மேலும் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61127/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தங்காலை அம்பாந்தோட்டை வீதியில் விபத்து இளைஞர் பலி, யுவதி படுகாயம்! // ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றன-அமைச்சர் டியூ குணசேகர</title>
		<link>http://www.athirady.info/archives/61124</link>
		<comments>http://www.athirady.info/archives/61124#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 18:19:44 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61124</guid>
		<description><![CDATA[ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக அரச சாசன அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரச சாசனமொன்றை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய அரசியல் சாசனம் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிகோலியுள்ளது. ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றன. வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை என குற்றம் சுமத்துவதன் ஊடாக [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61124/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைபெற வருகை தரும் நோயாளர்களுக்கு வசதிகள்! // கிண்ணியா பெரியாற்றுமுனை கண்கா ஆற்றுப்பகுதியிலிருந்து சடலம் மீட்பு! // வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்று நாடு திரும்பியவர்கள் தொடர்பில் ஆய்வு!</title>
		<link>http://www.athirady.info/archives/61112</link>
		<comments>http://www.athirady.info/archives/61112#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 18:05:45 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61112</guid>
		<description><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்று நாடுதிரும்பியவர்கள் தொடர்பான ஆய்வொன்றினை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆரம்பித்திருப்பதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் விமானநிலையத்தினூடாக பெற்றுக் கொள்ளப்படுவதுடன் தகவல்களை பெறுவதற்காக பரவலான விளம்பரங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று உழைப்பவர்கள் பலர் சொந்த நாட்டுக்கு திரும்பியதும் குறித்த இலக்கின்றி தமது பணத்தை வீண்விரயம் செய்கின்றனர். இதனால் அவர்கள் உழைக்கும் பணத்தை சிறப்பான முறையில் எப்படி முகாமைத்துவம் செய்யலாம், எந்தத்துறைகளில் அதனை முதலீடு செய்வதன்மூலம் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61112/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் -சித்திரெஜினா (தொடர் கட்டுரை.. பாகம் 41)</title>
		<link>http://www.athirady.info/archives/61134</link>
		<comments>http://www.athirady.info/archives/61134#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 13:28:40 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொடர்கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[features]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61134</guid>
		<description><![CDATA[ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவர்க்கும் தாழ்வே -  பாரதியார்..
முன்னொரு காலத்தில் அந்நியர்கள் இலங்கைத் தீவில் கால் பதிக்கும் முன்னே சிங்களவர் தமிழர் என்ற பாகு பாடில்லாமல் ஒன்று பட்டு ஒரு தாய் மக்களாய் சகோதர உணர்வுடன் வாழ்ந்த நம் சமுதாயத்தை நம் நாட்டின் வளங்களை கொள்ளையிட வந்த பிரிதானியர்கள் நம்மை முரண்டுபட வைத்து நம்மை இரண்டாக்கி நம் நாட்டை பிரித்தாண்டு அனுபவித்து விட்டுப் போனார்கள். அந்தக் கொடுமைகளின் விளைவாக மீண்டும் ஒன்றுபட்ட நாம் அவர்கள் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61134/feed</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
		</item>
		<item>
		<title>யாழ் காரைநகர், கசூரினா கடற்கரைக்கு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிப்பு! // யாழ். வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களுக்கு போக்குவரத்து சிரமங்கள்! // யாழ். சாவகச்சேரி 200மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும் -வடமாகாண ஆளுநர்</title>
		<link>http://www.athirady.info/archives/61121</link>
		<comments>http://www.athirady.info/archives/61121#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 13:15:05 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61121</guid>
		<description><![CDATA[யாழ். வரணியிலிருந்து மந்துவில் ஊடாக யாழ் செல்லும் மினி பஸ்சில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் வைத்தியசாலை பின்புறத்தில் உள்ள டச் வீதியில் இறக்கப்படுவதால் 700மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. டச்சு வீதியில்இருந்து வைத்தியசாலைக்கு செல்லும்பாதை புதிய கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் மூடப்பட்டதால் தற்போது டச்சு வீதியில் மினி பஸ்சிலிருந்து இறங்கி நடந்து செல்ல வேண்டியுள்ளதென்றும், சிகிச்சை பெற்ற நோயாளர்கள் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றே இதே மார்க்கமாக மினி பஸ்சில் பயணிக்கிறார்கள் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61121/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>நல்லகுட்டியாறு முஸ்லிம் பாடசாலை பெரும்பான்மையின பாடசாலையாக மாறும் ஆபத்து! // வடக்கிலுள்ள சகல அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிட ஏற்பாடு</title>
		<link>http://www.athirady.info/archives/61118</link>
		<comments>http://www.athirady.info/archives/61118#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 13:10:02 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61118</guid>
		<description><![CDATA[வடக்கிலுள்ள சகல அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிடுவதற்காக நிதியொதுக்கியுள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. இதன்படி வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செயலர்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் திருமதிஎம்.எஸ்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்த 75லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சகல அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்துவதில் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61118/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வன்னியில் கைவிட்ட வாகனங்கள் சொத்துக்களை ஆவணங்களைக் காண்பித்து பெற்று கொள்ள முடியும் -யாழ். ஆயர்! // விடுதலைப்புலி சந்தேகநபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி (இணைப்பு-2)</title>
		<link>http://www.athirady.info/archives/61115</link>
		<comments>http://www.athirady.info/archives/61115#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 13:07:30 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61115</guid>
		<description><![CDATA[இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிடமிருந்து இலங்கை கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இலங்கைக்கு சொந்தமான 24கோடி ரூபா பெறுமதியான எம்.ஐ.24ரக தாக்குதல் ஹெலிகொப்டரை அழித்த விடுதலைப்புலி உறுப்பினர் ஆகிய இருவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் சம்பா ஜானகி ராஜரட்ணநேற்று முன்தினம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கினர் சீனாவிடமிருந்து மிகவும் இரகசியமாக பெற்றுக் கொள்ளப்பட்ட ஆயுதங்களும் தோட்டாக்களும் கொரிய பிரஜைகளின் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61115/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>ஐ.ம.சு.முன்னணி வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் 15ம் திகதி பூர்த்தி! // ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்யும் கூட்டம்</title>
		<link>http://www.athirady.info/archives/61109</link>
		<comments>http://www.athirady.info/archives/61109#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 13:03:27 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61109</guid>
		<description><![CDATA[எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக அக்கட்சியின் தெரிவுக்குழு இன்றும் நாளையும் கூடவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வயம்ப, வடமத்திய, வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய, வட மாகாணங்களின் தேர்வுக்குழு இன்று கூடுமென்றும், சப்பிரகமுக மாகாண தேர்தல்குழு நாளை கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தலைமையில் மேல், மத்திய, ஊவா மாகாண தெரிவுக்குழுவும், அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தலைமையில் சப்பிரகமுவ குழுவும் கூடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61109/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பொன்சேகாவை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொள்ளவில்லை -பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு! // வவுனியா வடக்கில் மீள்குடியோர்க்கு 8900வீடுகள் அமைக்க ஏற்பாடு-</title>
		<link>http://www.athirady.info/archives/61106</link>
		<comments>http://www.athirady.info/archives/61106#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 13:01:30 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61106</guid>
		<description><![CDATA[சரத்பொன்சேகாவை கைது செய்வதற்கான முயற்சிகள் எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் வெளிநாட்டு இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் சரத்பொன்சேகா இராணுவத்தினருக்கு பிழையான உத்தரவுகளை பிறப்பித்தார் என்பதற்காகவும் அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுகளுக்காகவும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிராக போரிட்ட ஏராளமான [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61106/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜனாதிபதி நாடு திரும்பியதும் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்வார்..! // இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தில் இலங்கையின் 62வது சுதந்திரதின நிகழ்வுகள்- (புகைப்படங்கள் இணைப்பு)</title>
		<link>http://www.athirady.info/archives/61077</link>
		<comments>http://www.athirady.info/archives/61077#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 12:41:38 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61077</guid>
		<description><![CDATA[ மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு ரஷ்யாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடுதிரும்பியதும் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. அவர் நாளைமறுதினம் அல்லது வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது கடந்த 26ம்திகதி நடத்தப்பட்ட ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார் இதனையடுத்து தனது இரண்டாவது தவணைக்காலம் எப்போது ஆரம்பமாகி [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61077/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மலையக மக்கள் முன்னணியின் தலவாக்கலை அமைப்பாளர் பாரதிதாசன் மனோகணேசனுடன் இணைவு! // அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க தமிழ்மக்கள் நடவடிக்கை!</title>
		<link>http://www.athirady.info/archives/61074</link>
		<comments>http://www.athirady.info/archives/61074#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 12:39:22 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61074</guid>
		<description><![CDATA[அம்பாறை மாவட்டத்தில் இவ்வாண்டும் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க அங்குள்ள தமிழ்மக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். இம்முறை நடைபெறவிருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில்அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அரசாங்கத் தரப்பில் இனியபாரதியும், ஈரோஸில் லால் என்பவரும், ரி.எம்.வி.பியும் (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்), ஈ.பி.டி.பி, தமிழரசுக்கட்சி என்பன போட்டியிடவுள்ளன. இதேவேளை கடந்த தேர்தலில் 55,553 வாக்குகளைப் பெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட 20ற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61074/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>1லட்சம் தொழிலாளர்களின் தொழிலை பாதுகாக்க அரசின் திட்டம் என்ன?- ரவி கருணாநாயக்க எம்பி! // ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும் -இலங்கை அரசு</title>
		<link>http://www.athirady.info/archives/61071</link>
		<comments>http://www.athirady.info/archives/61071#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 12:37:33 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61071</guid>
		<description><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிவருகின்ற ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்படவுள்ளதாக தெரிகிறது அவ்வாறெனின் சுமார் 1லட்சம் தொழிலாளர்களின் தொழில்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள மாற்றுத்திட்டம் என்னவென்று கேட்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இலங்கைக்கான ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் ரவி கருணாநாயக்க எம்பி இதுதொடர்பில் தொடர்ந்து தெரிவிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்ற ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைத்திட்டத்தை [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61071/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே கட்சிகளுக்கிடையிலான தேர்தல் பணிகள் சூடுபிடிப்பு! // பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானம்..</title>
		<link>http://www.athirady.info/archives/61068</link>
		<comments>http://www.athirady.info/archives/61068#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 12:32:55 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61068</guid>
		<description><![CDATA[பாராளுமன்றம் கலைக்கப்படாதிருக்கின்ற நிலையில் அடுத்து நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான அரசியல் நடவடிக்கைகள் பிரதான கட்சிகளிடையே சூடுபிடித்துள்ளன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதானமாக கொண்டுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியை பிரதானமாக கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி. ஆகிய முன்னணிக் கட்சிகள் பொதுத்தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்ற வியூகம் அமைத்து வருகின்ற அதேவேளை வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதேவேளை கடந்த 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61068/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>புலிகளை ஏமாற்றிய சம்பந்தரும் ஐக்கியப்பட மறுக்கும்  தமிழ்கட்சித் தலைவர்களும்.. (வாசகர் கருத்து)</title>
		<link>http://www.athirady.info/archives/61138</link>
		<comments>http://www.athirady.info/archives/61138#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 12:25:19 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61138</guid>
		<description><![CDATA[தேர்தல் தெருக்கூத்துக்கள் யாவும் முடிந்து விட்டது மீண்டும் அடுத்த தேர்தலுக்கான சமிஞ்சைகள் வெளிவரத்தொடங்கிவிட்டது தமிழ்கட்சிகளின் தலைவர்கள் தமது வெற்றிக்காக வியுகங்களை நெறிபடுத்த தொடங்கிவிட்டார்கள் யாரும் தமிழ்ர்களின் ஐக்கியத்தைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை கூட்டமைப்பும், ஈபிடிபியும் தனித்துபோட்டியிடப் போவதாக அறிவித்துள்ளர்கள் ஏனைய தமிழ்கட்சிகளின் நிலைப்பாடுகளை இன்னும் சில நாட்களில் எதிர்பார்க்கலாம். இத்தேர்தலிலாவது அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடுவார்களென எதிர்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றமே எஞ்சியுள்ளது கூட்டமைப்பை வழிநடத்திச் செல்லும் மிதவாத போக்குடைய தலைவர்களினால் எமது மக்களின் அரசியல் அங்கீகாரம் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61138/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புளொட் ஜேர்மன்கிளையின் அறிவித்தல்..</title>
		<link>http://www.athirady.info/archives/61063</link>
		<comments>http://www.athirady.info/archives/61063#comments</comments>
		<pubDate>Mon, 08 Feb 2010 09:05:08 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[அறிவித்தல்கள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61063</guid>
		<description><![CDATA[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் Germanகிளைக் கூட்டம் 6.2.2010அன்று Stuttgartஇல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கையில் தமிழ் மக்களுடைய எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சியினுடைய அவசியம் புரிந்து கொள்ளப்பட்டதுடன் எதிர்காலத்தில் ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணிக் கட்சியை (PLOTE -D.P.L.F) தேர்தலில் வெற்றியடைய முழுமுயற்சியுடன் செயற்படுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கழக அனுசரணையுடன் ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F) யின் செயற்பாட்டுக்கு Germanyயின் அனைத்து பிராந்தியங்களுக்கும் பிராந்திய அமைப்பாளர்களை நியமிப்பதுடன் கழக கடந்தகால [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61063/feed</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-3)</title>
		<link>http://www.athirady.info/archives/61059</link>
		<comments>http://www.athirady.info/archives/61059#comments</comments>
		<pubDate>Sun, 07 Feb 2010 22:49:47 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61059</guid>
		<description><![CDATA[யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள காளிகோயில் அரசமரத்தின் கீழ் திடீரென புத்தர்சிலை ஒன்று முளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளைநிற சிறிய புத்தர்சிலை நேற்றுமுன்தினம் இரவோடிரவாக வைக்கப் பட்டுள்ளது. எனினும் இன்று அச்சிலையைக் காணவில்லை என தகவல்கள் ஒன்று தெரிவிக்கின்றது.
மட்டக்களப்பு மாநகரசபையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாதாந்த சபைக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் நாகூர் ரம்லானுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் க.அருமைநாயகத்துக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்து பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது. [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61059/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>காலி பலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! // பாடசாலை மாணவர்களிடையே கல்விப் பிரச்சினையை விட தனிப்பட்ட பிரச்சினைகளே அதிகரிப்பு</title>
		<link>http://www.athirady.info/archives/61056</link>
		<comments>http://www.athirady.info/archives/61056#comments</comments>
		<pubDate>Sun, 07 Feb 2010 22:37:17 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61056</guid>
		<description><![CDATA[பாடசாலை மாணவர்களிடையே கல்விப் பிரச்சினையை விட தனிப்பட்ட பிரச்சினைகளே அதிகரித்துள்ளமை தெரிய வந்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டதாக களனி பல்கலைக்கழக பேராசிரியர் ஞானதாஸ் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் மாத்திரம் பல மாணவர்கள் பாடசாலைகளிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் 5வருடங்களுக்கு முன்னர் அநேக பிள்ளைகளிடம் ஞாபக மறதி, கவனயீனம், ஆத்திரமடைதல், அச்சம் போன்ற பிரச்சினை காணப்பட்டதாகவும், எனினும் அண்மைக்காலமாக இந்நிலைமை மாற்றமடைந்து தனிப்பட்ட பிரச்சினைகளை வலுவடைந்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார். [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61056/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ்மக்களின் வாக்குகளை சிதறச்செய்து தமிழ் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றில் குறைக்கும் சதி தொடர்கிறது –ரெலோ வினோநோகராதலிங்கம் எம்.பி! // நுவரெலியா மாவட்டப் பகுதிகளில் காட்டுத்தீ</title>
		<link>http://www.athirady.info/archives/61053</link>
		<comments>http://www.athirady.info/archives/61053#comments</comments>
		<pubDate>Sun, 07 Feb 2010 22:35:09 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61053</guid>
		<description><![CDATA[எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வடக்கு கிழக்கு மாவட்ட தமிழ்மக்களின் வாக்குகளை சிதறச்செய்து, நாடாளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை கணிசமானளவு குறைக்கும் நடவடிக்கைகளில் திரைமறைவுச் சதியொன்று தீட்டப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் ஒன்றுபட்டு, ஓரணியாக மீண்டும் இணைந்து கொண்டுள்ளதை ஜீரணிக்க முடியாதவர்களும், கூட்டமைப்புடன் தமிழ்மக்கள் சங்கமித்துப் போவதை தடுக்க முனைபவர்;களுமே என்னவிலை கொடுத்தேனும் இவ்இரகசிய திட்டத்தை அரங்கேற்ற முயல்கின்றனர். இதன்படி நடைபெறவுள்ள நாடாளுமன்ற [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61053/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மன்னார் மீனவர்களுக்கான கெடுபிடிகள் யாவும் நீக்கப்பட்டுள்ளது -அமைச்சர் ரிசாத் பதியுதீன்! // மன்னார் மாவட்டத்தில் 15 கிராமங்களுக்கு நிதியொதுக்கீடு</title>
		<link>http://www.athirady.info/archives/61050</link>
		<comments>http://www.athirady.info/archives/61050#comments</comments>
		<pubDate>Sun, 07 Feb 2010 22:33:40 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61050</guid>
		<description><![CDATA[மன்னார் மாவட்டத்தில் மீள் எழுச்சித் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 கிராமங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யும் நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. நேற்று ஆரம்பமான இந்நிகழ்வுகள் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இன்றையதினமும் இடம்பெறுகின்றது. முதற்கட்டமாக இந்தத் திட்டத்திற்கு 12கோடிரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த நிகழ்வுகளில் மன்னார் அரச திணைக்கள மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மீனவர்கள் தொழிலுக்கு [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61050/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஐ.தே.கட்சி, ஜே.வி.பி மற்றும் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களினால் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் -வெளியுறவமைச்சர்! // பொத்துவில் கடலில் அடித்துச் செல்லப்பட்டிருந்த மாணவரின் சடலம் தேடப்படுகிறது</title>
		<link>http://www.athirady.info/archives/61047</link>
		<comments>http://www.athirady.info/archives/61047#comments</comments>
		<pubDate>Sun, 07 Feb 2010 22:28:07 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61047</guid>
		<description><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களினால் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக புலிளுக்கு ஆதரவு வழங்கிவரும் வெளிநாட்டு தரப்பினருடன், ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் உறவுகளைப் பேணிவருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். அண்மையில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இலங்கை தேசியக்கொடி எரிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்த தகவல்கள் அம்பலாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள சில கடும்போக்குடைய குழுக்கள் நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்வகையில் செயற்பட்டு [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61047/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு! // ஜனாதிபதியின் ரஷ்ய விஜயமும் சந்திப்புகளும்..!</title>
		<link>http://www.athirady.info/archives/61043</link>
		<comments>http://www.athirady.info/archives/61043#comments</comments>
		<pubDate>Sun, 07 Feb 2010 22:24:52 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61043</guid>
		<description><![CDATA[ரஷ்யாவுக்கு மூன்றுநாள் விஜயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றுள்ளார். இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்ட பின்னர் முதல் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு இருக்கும் ஜனாதிபதி, ரஷ்ய அதிபரை சந்தித்து ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்குவதற்கும், சீர்செய்வதற்கான கடன் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிடவுள்ளார். ரஷ்யாவை உண்மையான உற்ற நண்பனாக இலங்கை பார்க்கிறது. ஐ.நா பாதுகாப்பு சபையின் மற்றுமொரு நிரந்தர உறுப்பினரான சீனாவுடன் இணைந்து இலங்கை அரசின்மீது போர் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவாதம் வருவதை ரஷ்யா தடுத்து இருந்தது. பலமாத [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61043/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இன்றைய செய்தித் துணுக்குகள்.. (பகுதி-2)</title>
		<link>http://www.athirady.info/archives/61040</link>
		<comments>http://www.athirady.info/archives/61040#comments</comments>
		<pubDate>Sun, 07 Feb 2010 22:22:52 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=61040</guid>
		<description><![CDATA[சுதந்திர தினத்திற்காக மூடப்பட்ட சில பாடசாலைகளை திறக்க ஏற்பாடு- சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி நகரின் முக்கிய பாடசாலைகள் சில மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளையதினம் திறக்கப்படவுள்ளன. சுதந்திரதினக் கொண்டாட்டங்களின்போது கண்டி நகரின் பாதுகாப்புக்காக வெளியிடங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் கண்டி நகரின் முக்கிய பாடசாலைகளில் தங்கியிருந்ததன் காரணத்தினால் அப்பகுதியின் 53பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. இவ்வாறு மூடி வைக்கப்பட்டிருந்தவற்றில் சில பாடசாலைகளே நாளை திறக்கப்படவுள்ளன.
பொகவந்தலாவை தோட்ட ஆலயங்களில் கொள்ளை- நுவரெலியா [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/61040/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

<!-- Dynamic page generated in 0.932 seconds. -->
<!-- Cached page generated by WP-Super-Cache on 2010-02-09 12:16:47 -->
<!-- Compression = gzip -->