<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Athirady</title>
	<atom:link href="http://www.athirady.info/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.athirady.info</link>
	<description>Tamil News, LTTE, Tamil Interactive News, Athirady News, Tamil, Tamil People</description>
	<lastBuildDate>Mon, 15 Mar 2010 13:24:20 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>சகல வருடாந்த இடமாற்றங்களும் மேமாதம் மூன்றாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் -உள்நாட்டலுவல்கள் அமைச்சு! // வவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்தப் பட்டிருக்கும் குடும்பங்களுக்கு இவ்வாரம் முதல் இலவச மின்சார இணைப்புகள்!</title>
		<link>http://www.athirady.info/archives/63665</link>
		<comments>http://www.athirady.info/archives/63665#comments</comments>
		<pubDate>Mon, 15 Mar 2010 13:24:20 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63665</guid>
		<description><![CDATA[வவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்தப் பட்டிருக்கும் குடும்பங்களுக்கு இவ்வாரம் முதல் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்பட விருப்பதாக அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்றுத் தெரிவித்துள்ளார். மின்சார இணைப்பு வழங்கப்பட்டது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு இலவசமாக மின் விநியோகம் செய்யப்படுமெனவும் இதற்காக எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கின் வசந்தம் மற்றும் கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நிறைவு செய்யப்பட்டிருக்கும் மின் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் 14 செயற்திட்டங்களே இவ்வாரம் முதல் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. அதன்படி [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63665/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்ல மக்கள் சக்தியினால் கட்டியெழுப்பப்பட்ட பாராளுமன்றம் அவசியம் -ஜனாதிபதி! // புனித அந்தோனியார் திருப்பாகம் மறை மாவட்டத்திற்கு வருகை</title>
		<link>http://www.athirady.info/archives/63661</link>
		<comments>http://www.athirady.info/archives/63661#comments</comments>
		<pubDate>Mon, 15 Mar 2010 13:22:37 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63661</guid>
		<description><![CDATA[புனித அந்தோனியாரின் திருப்பாகம் (இதயம்) இலங்கைக்கு எடுத்து வரப்பட்டு இலங்கையின் பல்வேறு மாவட்டங்களுக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அது நேற்று மன்னாருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான விமானம்மூலம் தள்ளாடி இராணுவ படைத் தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட புனித அந்தோனியாரின் திருப்பாகம் (இதயம்) அங்கிருந்து மோட்டார் வாகன தொடர் பேரணியுடன் எடுத்துச் செல்லப்பட்டு மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் மக்கள் தரிசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. தற்போது மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள விசுவாசிகளின் பக்தி முயற்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. புனித அந்தோனியாரின் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63661/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கல்முனை பிரதேசசபை ஐ.தே.க. முன்னாள் உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எச்.சுபைர் ஆளும் கட்சியில் இணைவு! // இலங்கை கப்பல் பணியாளர்களுக்கு உலக நாடுகளில் பாரிய கிராக்கி!</title>
		<link>http://www.athirady.info/archives/63657</link>
		<comments>http://www.athirady.info/archives/63657#comments</comments>
		<pubDate>Mon, 15 Mar 2010 13:20:24 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63657</guid>
		<description><![CDATA[இலங்கை கப்பல் பணியாளர்களுக்கு உலக நாடுகளில் பாரிய கிராக்கி நிலவுகிறது. இவர்களை வேலைக்கமர்த்துவது தொடர்பில் இதுவரை 27 நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சாந்த வீரகோன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தற்போது பணியாற்றிவரும் இலங்கையைச் சேர்ந்த கப்பல் பணியாளர்களினால் வருடாந்தம் 13 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்து வருகின்றது. இதனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, ஹொங்கொங், சிங்கப்பூர், [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63657/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பொன்சேகா அரசியலுக்கு வர அரசாங்கமே காரணம் -ஜே.வி.பி. தெரிவிக்கிறது! // ஜெனரல் பொன்சேகாவின் பதக்கங்களும் பறிபோகும் அபாயம்..</title>
		<link>http://www.athirady.info/archives/63653</link>
		<comments>http://www.athirady.info/archives/63653#comments</comments>
		<pubDate>Mon, 15 Mar 2010 13:18:48 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63653</guid>
		<description><![CDATA[இராணுவ நீதிமன்றில் சரத்பொன்சேகாவுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படுமானால் இவருக்கு வழங்கப்பட்டுள்ள நட்சத்திரங்களும் பதக்கங்களும் மற்றுஞம் விருதுகளையும் அவர் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது  சரத்பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் இராணுவத்தால் அவமரியாதை வழங்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக கருத்திற் கொள்ளப்படும் இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள ரணவிக்கிரம பதக்கம் ரணசூர பதக்கம் விசிஸ்ட சேவா விபூஷணய என்பவற்றை அவர் இழக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பாதுகாப்புக்கான ரோயல் கல்லூரி பட்டம் மற்றும் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63653/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜனாதிபதியின் உறுதியான நிலைப்பாடே யுத்தத்தில் வெற்றியீட்டுவதற்கு காரணம் -லலித் வீரதுங்க! // இதுவரை டெங்குநோயால் 60பேர் உயிரிழப்பு! // ஜப்பானுக்கான இலங்கை இராஜதந்திரி ஒருவர்மீது திருட்டுக் குற்றச்சாட்டு</title>
		<link>http://www.athirady.info/archives/63649</link>
		<comments>http://www.athirady.info/archives/63649#comments</comments>
		<pubDate>Mon, 15 Mar 2010 13:17:27 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63649</guid>
		<description><![CDATA[ஜப்பானுக்கான இலங்கை இராஜதந்திரி ஒருவர்மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பெறுமதியான ஓவியம், பியானோ மற்றும் தொண்மையான சுவர்க்கடிகாரம் ஒன்று ஆகியவற்றை குறித்த இராஜதந்திரி களவாடிச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த இராஜதந்திரி வசித்துவந்த கட்டட உரிமையாளருக்கு சொந்தமான பொருட்களையும் சேர்த்து இலங்கைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், தாம் எந்தவொரு பொருளையும் எடுத்துச் செல்லவில்லை எனவும், தமக்குச் சொந்தமான பொருட்களை [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63649/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன -கபே அமைப்பு! // வடக்கு, கிழக்கு உட்பட சகல மாவட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்கும் 26 பிரதான பிரசாரக்கூட்டங்கள் ஏற்பாடு! // ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு இடையில் அதிகளவு மோதல் சம்பவங்கள்!</title>
		<link>http://www.athirady.info/archives/63645</link>
		<comments>http://www.athirady.info/archives/63645#comments</comments>
		<pubDate>Mon, 15 Mar 2010 13:15:57 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63645</guid>
		<description><![CDATA[ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு இடையில் அதிகளவு மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களின்போது 50 வீதத்திற்கும் அதிகமான சம்பவங்கள் ஒரே கட்சிகளுக்கு இடையிலான மோதல்களினால் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் வன்முறைச் சம்பவங்களினால் ஏழுபேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் ஏழுபேரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளுக்குள் இவ்வாறான மோதல்கள் இடம்பெற்றதாக பதிவாகவில்லை [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63645/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்! // இலங்கையின் கடற்பரப்பில் நேற்றையதினம் 6.0ரிச்டர் அளவில் நிலஅதிர்வு! // கண்டி-பைரவகந்த, ஹந்தானே-ஹீரஸ்ஸகல மலைக்காடுகளில் திடீரென காட்டுத் தீ</title>
		<link>http://www.athirady.info/archives/63641</link>
		<comments>http://www.athirady.info/archives/63641#comments</comments>
		<pubDate>Mon, 15 Mar 2010 13:14:29 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63641</guid>
		<description><![CDATA[கண்டி-பைரவகந்த, ஹந்தானே-ஹீரஸ்ஸகல மலைக்காடுகளில் நேற்றுமுன்தினம் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இந்தத் தீ அனர்த்தம் காரணமாக சுமார் நான்கு ஏக்கர் மலைக் காடுகள் எரிந்து அழிவுற்றிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர் மேஜர் எச்.ஆர்.கே.பி. ஹேரத் நேற்றுத் தெரிவித்துள்ளார். கண்டி தீயணைக்கும் பிரிவினரும், இராணுவத்தினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து தீ பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமையை கண்டித்து திருகோணமலையில் உள்ள [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63641/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான வளங்களை ஐ.நா மற்றும் ஏனைய மனிதாபிமான அமைப்புக்கள் இழந்து விட்டன..! // மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் நுவரெலியா கிளைச் செயலாளர் அவமதிப்பு! // பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் நடத்தப்படும் தினமன்று எதிர்ப்பு நடவடிக்கைக்கு அழைப்பு</title>
		<link>http://www.athirady.info/archives/63634</link>
		<comments>http://www.athirady.info/archives/63634#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 22:59:00 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63634</guid>
		<description><![CDATA[ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் நடத்தப்படும் தினமன்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 16ம்திகதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு எதிரான விசாரணைகளின்போது சகல நகரங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். போதி பூஜைகள் மற்றும் ஏனைய சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுதுள்ளார்.
மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் நுவரெலியா கிளைச் செயலாளர் கடந்த [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63634/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாம் ஆட்சியைக் கைப்பற்றியதும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வோம் -ரணில்! // ஜெனரல் சரத்பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானது –அனுரகுமார! // இலங்கையில் மனிதஉரிமை மீறல் விவகாரம் குறித்து நிபுணர்கள் குழுவினை நியமிப்பதில் தாமதம்</title>
		<link>http://www.athirady.info/archives/63629</link>
		<comments>http://www.athirady.info/archives/63629#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 22:54:37 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63629</guid>
		<description><![CDATA[பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியைக் கைப்பற்றி 48 மணிநேரத்துக்குள் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா விடுதலை செய்யப்படுவாரெனவும் அவருக்கு சமூகத்தில் உரிய இடத்தைப் பெற்றுக் கொடுப்போமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த உத்தரவாதத்தை ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெறச் செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் சிலருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சதிக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதன் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63629/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உதவிப் படைப் பிரிவுகள் நிரந்தரமான இராணுவப் பிரிவுகளாக மாற்றப்படும் என வர்த்தமானியில் தெரிவிப்பு! // 2010ல் போய் பார்க்க வேண்டிய 31இடங்களில் இலங்கை முதலிடம்! // ஐம்பது வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அழைத்துவர பெப்ரல் அமைப்பு தீர்மானம்</title>
		<link>http://www.athirady.info/archives/63624</link>
		<comments>http://www.athirady.info/archives/63624#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 22:52:03 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63624</guid>
		<description><![CDATA[இராணுவ தேவைகளின் பின்னர் கலைக்கப்பட வேண்டிய வடக்கு கிழக்கு மற்றும் அதன் எல்லை பிரதேசங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் மற்றும் பிரிவுகளை நிரந்தரமான முகாம்களாகவும் பிரிவுகளாகவும் அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக 2010 மார்ச் 1ம்திகதி 1643- 4 என்ற விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைத் தலைமையகம், படைப்பிரிவு, படையணி, ரெஜிமென்ட், உதவிப் படைப்பிரிவு உள்ளிட்ட இராணுவப் பிரிவுகள் நிரந்தரமான இராணுவப் பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், யுத்தகாலத்தில் தற்காலிகமாக, ஏற்படுத்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63624/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அம்பாறை அக்கரைப்பற்று செல்லப்பிள்ளையார் வீதியில் திருவுருவச்சிலை மீட்பு! // இதுவரை 81தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு! // இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான விசேட செயல்திட்டம்</title>
		<link>http://www.athirady.info/archives/63619</link>
		<comments>http://www.athirady.info/archives/63619#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 22:49:29 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63619</guid>
		<description><![CDATA[பொதுத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இதுவரை 81தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். இவற்றுள் ஒரே கட்சியின் ஆதரவாளர்களிடையேயான மோதல்கள் தொடர்பிலான 39சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் நேற்று 07 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரத்ன மேலும் கூறியுள்ளார்.
அம்பாறை அக்கரைப்பற்று செல்லப்பிள்ளையார் வீதியில் திருவுருவச்சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த திருவுருவச்சிலை இன்று முற்பகலில் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63619/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இரத்தினபுரி தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது! // மன்னார் அருள்மிகு திருக்கேதீச்சர ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள்! // விளையாட்டுத்துறை அமைச்சை ஜயசூரியவிடம் ஒப்படைக்க நாமல் விருப்பம்!</title>
		<link>http://www.athirady.info/archives/63615</link>
		<comments>http://www.athirady.info/archives/63615#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 22:46:04 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63615</guid>
		<description><![CDATA[இலங்கை கிரிக்கட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் சனத் ஜயசூரிய அரசியலில் ஈடுபட்டுள்ளது தெரிந்ததே அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணி சார்பில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். தேர்தலில் அவர் வெற்றிபெறும் பட்சத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக அவரையே நியமிப்பதாக நாமல் ராஜபக்ஷ உறுதி செய்துள்ளதை அடுத்து சனத் ஜயசூரிய தீவிரமாக அரசியலில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. இந்த விடயம் பற்றி தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகேக்கு இலங்கை கிரிக்கட் அணி வீரர் ஒருவரின் மூலம் தகவல் கிடைத்துள்ளதை [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63615/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விரைவில் பொலிஸ் உயர்பதவிகளில் மாற்றம் -ரிவிர பத்திரிகை! // தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 16ம் திகதி வெளியீடு! // அறிவிக்கப்பட்ட சம்பளஉயர்வு இதுவரையில் வழங்கப்படவில்லை -தொழிற் சங்கங்கள் குற்றச்சாட்டு</title>
		<link>http://www.athirady.info/archives/63611</link>
		<comments>http://www.athirady.info/archives/63611#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 22:43:52 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63611</guid>
		<description><![CDATA[தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 16ம் திகதி வெளியிடப்படுமென அதன் பொதுச் செயலரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.சிறீகாந்தா ஆகியோர் கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக அதிலிருந்து விலகி தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை நிறுவினர். எதிர்வரும் 8ம்திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களிருவரும் யாழ். குடாநாட்டில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றனர்.
பொலிஸ் உயர் பதவிகளில் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63611/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கருணா பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தரப்பின் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மனிதப் படுகொலைகள் மேற்கொள்வதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் தெரிவிப்பு! // திருமலையில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்! // நாமல் ராஜபக்ஷவின் வாகனத்தின் மீது பொலிஸ் மோட்டார் சைக்கிள் விபத்து!</title>
		<link>http://www.athirady.info/archives/63607</link>
		<comments>http://www.athirady.info/archives/63607#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 22:42:16 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63607</guid>
		<description><![CDATA[அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் அண்மையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை என அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 23 பக்க அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தது வடக்கு கிழக்கில் 300-400 பேர்வரை காணாமல் போயுள்ளதாகவும் கருணா பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தரப்பின் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மனிதப்படுகொலைகள் மேற்கொள்வதாகவும் அந்த அறிக்கையில்  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கைக்கு கொழும்பிலிருந்து இயங்கிவரும் அரசசார்பற்ற [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63607/feed</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் புதன்கிழமை ஆரம்பமாகும்! // அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருகட்சி ஆதரவாளர்களிடையே மோதல், ஒருவர் காயம்! // பதுளை ஹாலிஎல உதுவெர பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம்!</title>
		<link>http://www.athirady.info/archives/63592</link>
		<comments>http://www.athirady.info/archives/63592#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 17:55:08 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63592</guid>
		<description><![CDATA[அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருகட்சி ஆதரவாளர்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளனர். இந்த மோதல் சம்பவம் ஆலையடிவேம்பு இராமகிருஸ்ணன் வீதியில் நேற்று நள்ளிரவு 12மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலீசார் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் ஐ.தே.கட்சி வேட்பாளர் தயானந்தராஜாவின் ஆதரவாளர்கள்மீது மற்றொரு அரசியல்கட்சி ஆதரவாளர்கள் கல்வீச்சு நடத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது காயமடைந்தவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இம்மோதல் குறித்த விசாரணைகளை அக்கரைப்பற்று பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் மற்றும் நான்காம்வருட மாணவர்களுக்கான [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63592/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எம்பிலிப்பிட்டியவில் காணாமற்போனவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! // கெப்பிட்டிபொல சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு! // குருநாகல் கொக்கரல்லயில் பெறுமதி மிக்க சிலைகளை விற்கும் நடவடிக்கை முறியடிப்பு!</title>
		<link>http://www.athirady.info/archives/63588</link>
		<comments>http://www.athirady.info/archives/63588#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 17:53:27 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63588</guid>
		<description><![CDATA[குருநாகல் கொக்கரல்ல பகுதியில் பெறுமதி மிக்க சிலைகளை விற்பனை செய்யும் முயற்சி பொலிசாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது. குருநாகல் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தனவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொக்கரலல்ல பிரதேசத்தின் விகாரையொன்றிலிருந்த சிலைகளை விற்பனை செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்தபோது விலைக்கு வாங்கும் தோரணயில் சென்ற பொலீஸ் குழுவினர் அவற்றைக் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர்களையும் கைதுசெய்துள்ளனர். ஆறு தங்கச் சிலைகள் இதன்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
பதுளை மாவட்டம் வெலிமடை கெப்பிட்டிபொல சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63588/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் தினங்களில் சகல தபாலகங்களுக்கும், தபால்காரர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்..! // கூரிய ஆயுதத்தினால் தாக்கியதில் ஒருவர் பலி! // நீர்கொழும்பு வாகன விபத்தில் இருவர் பலி!</title>
		<link>http://www.athirady.info/archives/63580</link>
		<comments>http://www.athirady.info/archives/63580#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 17:48:48 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63580</guid>
		<description><![CDATA[நீர்கொழும்பு வத்தளை வென்னப்புவ நயினாமடம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை 3மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விபத்தில் மேலும் எட்டுப்பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்றுடன் வேன் ஒன்று மோதுண்டதனாலேயே இந்தவிபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஏழுபேர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் மற்றொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63580/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வரவழைக்கும்படி எந்தவொரு அரசியல் கட்சியோ, சுயேச்சைக்குழுவோ கோரவில்லை -மேலதிக தேர்தல் ஆணையாளர்! // அனோமா பொன்சேகா தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்</title>
		<link>http://www.athirady.info/archives/63566</link>
		<comments>http://www.athirady.info/archives/63566#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 17:31:33 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63566</guid>
		<description><![CDATA[இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவின் சார்பில் நேற்றையதினம் அவரது மனைவி அனோமா பொன்சேகா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கொழும்பில் வாழும் மக்களிடம் நேரடியாக சென்று அவர் சரத்பொன்சேகாவிற்கு வாக்களிக்கும்படி கோரிக்கை விடுத்ததோடு சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடும் பொருட்டு கையெழுத்து பெறும் நிகழ்வும் இடம்பெற்றது. நேற்றைய பிரச்சாரங்கள் கொழும்பு மாளிகாவத்தை மற்றம் சாஸ்புர ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியிலுள்ள மக்களை நேரில் சந்தித்த அனோமா [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63566/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முல்லைத்தீவில் 15அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு அரசு அனுமதி-அரசஅதிபர் இமெல்டா சுகுமார்! // சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த கொலை சந்தேகநபர்கள் விடுவிப்பு</title>
		<link>http://www.athirady.info/archives/63562</link>
		<comments>http://www.athirady.info/archives/63562#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 17:30:03 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63562</guid>
		<description><![CDATA[சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 6இராணுவ வீரர்களில் 5பேர் பொலிஸ் காவலில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்க முடியாத நிலையில் மீண்டும் அவர்கள் தமது இராணுவ முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மற்றும் ஒரு இராணுவ வீரரும் நுவரெலியாவில் வாகனம் திருத்தும் நிலையத்தை கொண்டுள்ள ஜேசுதாசன் என்பவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட நாளில் அவருடன் தொடர்பு கொள்ளப்பட்ட தொலைபேசி சிம்அட்டை ஜேசுதாசனின் தொலைந்து போன அடையாள [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63562/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கொழும்பு நுகேகொட பாகொட பகுதியில் மின்னல் தாக்கியதால் வீடொன்று எரிந்து நாசம்! // ரி.எம்.வி.பி தலைவர் சி.சந்திரகாந்தன் இந்தியா பயணம்! // அவிசாவளை பகுதி ஆற்றில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!</title>
		<link>http://www.athirady.info/archives/63584</link>
		<comments>http://www.athirady.info/archives/63584#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 12:36:14 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63584</guid>
		<description><![CDATA[கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவின் அழைப்புக்கிணங்கவே அவர் அங்கு செல்லவிருப்பதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். முதலமைச்சர் சந்திரகாந்தனின் இந்திய விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோரையும் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தள்ளார்.
கொழும்பு நுகேகொட பாகொட பகுதியில் மின்னல் தாக்கியதால் வீடொன்று எரிந்து [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63584/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதியே நான் அரசுடன் இணைந்து கொண்டேன்.. புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த தமிழீழ அறிவித்தல்களால் பாதிக்கப்படப் போவது இங்குள்ள தமிழ் மக்கள் தான்.  –கருணாஅம்மான்</title>
		<link>http://www.athirady.info/archives/63597</link>
		<comments>http://www.athirady.info/archives/63597#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 12:35:12 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பேட்டிகள்]]></category>
		<category><![CDATA[features]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63597</guid>
		<description><![CDATA[வடக்கு கிழக்கில் தமிழ்க் கட்சிகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் பிரதிநிதித்துவம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆளும் கட்சிக்குப் பின்னால் வந்தால் மட்டுமே அபிவிருத்தி என்பதை தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து எனக்கு தெரிந்தவர் போட்டியிடுகிறார்இ உறவினர் போட்டியிடுகிறார் என வாக்களித்தால்இ தமிழ் பிரதிநிநிதித்துவத்தை இழக்க நேரிடும். இந்த நிலையில் அபிவிருத்தியைச் செய்ய முடியாது. ஜனாதிபதி இன்னும் ஏழு வருடங்கள் பதவியில் இருக்கப் போகிறார். இதனை நாம் வாய்ப்பாகப் பயன்படுத்திக் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63597/feed</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>ஓய்வுபெற்ற பின்னரும் நிரந்தர வருமானமொன்றைப் பெற்றுக் கொள்ள திட்டம்! // இலங்கையின் நிலைப்பாடுகளை அவ்வப்போது இந்திய அரசுடன் பகிர்ந்து வருகிறோம் -வெளிவிவகாரச் செயலர் ரொமேஷ் ஜயசிங்க-</title>
		<link>http://www.athirady.info/archives/63570</link>
		<comments>http://www.athirady.info/archives/63570#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 12:33:06 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63570</guid>
		<description><![CDATA[இலங்கையின் நிலைப்பாடுகளை அவ்வப்போது இந்திய அரசுடன் பகிர்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை &#8211; இந்திய தலைவர்களுக்கிடையில் நெருங்கிய உறவு நிலவுவதாகவும் ரொமேஷ் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் கலந்துகொண்டிருந்தார். அப்போது இலங்கைக்கு எதிரான சர்வதேச ரீதியாக முன்வைக்கப்படும் கருத்துக்களை முறியடிக்க இந்தியாவின் உதவி நாடப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ரொமேஷ் ஜயசிங்க [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63570/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வெளிநாடுகளினால் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியாது-பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க! // நிபுணர் குழு அமைத்தல் தொடர்பில் ஐ.நா செலர் இறுதி முடிவெடுக்கவில்லை! // நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக சான்றிதழ்!</title>
		<link>http://www.athirady.info/archives/63558</link>
		<comments>http://www.athirady.info/archives/63558#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 12:27:32 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63558</guid>
		<description><![CDATA[இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் குறித்த நிபுணர்கள் குழுவினை நியமிப்பது தொடர்பில் ஐ.நா பொதுச்செயலர் பான்கீ மூன் இன்னும் இறுதித்தீர்மானம் எடுக்கவில்லையென கூறப்படுகிறது.. இவ்விடயம் தொடர்பில், ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பானகீ மூன் கலந்தாலேசித்து வருவதாக தெரிய வருகிறது. நிபுணர்கள் கூடியவிரைவில் நியமிக்கப்படக் கூடிய சாத்தியம் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் பாரா ஹக் தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது ஏற்றுக் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63558/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>புலிகளுடனான போரின்போது மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது அரசு! // பிரபாகரனின் தாயார் பார்வதியை மருத்துவத்துக்காக இந்தியா அழைத்துச் செல்ல முயற்சி!</title>
		<link>http://www.athirady.info/archives/63554</link>
		<comments>http://www.athirady.info/archives/63554#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 12:24:53 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63554</guid>
		<description><![CDATA[புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளையை மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்சமயம் மலேசியாவில்தங்கியுள்ள அவரைமருத்துவ சிகிச்க்கு இந்தியாவுக்கு அழைத்துச்செல்ல அனுமதி தருமாறு இந்தியாவிடம் கோரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதிக்காகக் காத்திருக்கிறோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு அழைத்துச்சென்று அவரை அவரின் உறவினர்களிடம் கையளித்தேன் அவரை உறவினர்கள் மலேசியாவில் தங்க வைத்திருக்கின்றனர். கனடாவிலுள்ள அவரின் மகள் விநோதினி ராஜேந்திரனிடம் கையளிக்க விஸாவுக்கு விண்ணப்பித்தோம். [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63554/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>அரசின் வெற்றிகரமான ஆட்சி முறைமையைக் கண்டு மேற்குலகம் பொறாமை -பசில் ராஜபக்ச! // காமினி திசாநாயக்கவின் கனிஷ்ட புத்திரர் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில்! // ஜெனரல் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் ஆஜராகமாட்டார் -வக்கீல்கள் தெரிவிக்கின்றனர்!</title>
		<link>http://www.athirady.info/archives/63550</link>
		<comments>http://www.athirady.info/archives/63550#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 12:23:04 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63550</guid>
		<description><![CDATA[அரசாங்கத்தின் வெற்றிகரமான ஆட்சி முறைமையைக் கண்டு மேற்குலக நாடுகள் பொறாமை கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்தை கையாண்டவிதம் மேற்குலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் பலநாடுகள் பயங்கரவாதத்தை முடிவுறுத்த முடியாமல் அல்லலுறுகின்றன. ஒருபுறம் வெற்றிகரமாக யுத்தத்தை முன்னெடுத்த அதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்குலக நாடுகளுடன் கைகோர்த்து செயற்படுவதில் அரசாங்கத்திற்கு எவ்வித தயக்கமும் கிடையாது. அதற்காக எந்த காரணத்திற்காகவும் இலங்கை மண்டியிடாது. [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63550/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>திருகோணமலை மொறொவௌ பகுதியில் விமானப்படையின் உதவியுடன் சிங்களக் குடியேற்றம்! // திருமலை கங்குவேலி கிராமம் மீண்டும் ஒரு அரச ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது!</title>
		<link>http://www.athirady.info/archives/63546</link>
		<comments>http://www.athirady.info/archives/63546#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 12:21:11 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63546</guid>
		<description><![CDATA[திருமலை மாவட்டம் மூதூர் பிரதேசசெயலாளர் பிரிவு கங்குவேலி கிராமம் மீண்டும் ஒரு அரச ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது. அரசினை காரணம்காட்டி பௌத்தபிக்கு தலைமையில் தமிழ்மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டுள்ளது. நேற்று இப்பகுதிக்கு வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் தமிழர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கைளில் வேலிபோட்டு குடிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது விடயமாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பொலிசார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. காணிஉரிமை பற்றி [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63546/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தங்கத்தின் இறக்குமதி மீதான அனைத்து வரிகளும் மற்றைய தீர்வைகளும் நீக்கப்பட்டுள்ளது-இலங்கை மத்திய வங்கி! // கொழும்பில் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல் இல்லை -குற்றப்புலனாய்வு பணியகம்!</title>
		<link>http://www.athirady.info/archives/63542</link>
		<comments>http://www.athirady.info/archives/63542#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 12:19:31 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63542</guid>
		<description><![CDATA[கொழும்பில் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல் இல்லை என்று குற்றப்புலனாய்வு பணியக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வருடத்தில் யுத்தகாலத்தில் சுமார் 100தற்கொலைப் படையினர் கொழும்புக்குள் ஊருடுவியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அவர்களில் சிலர் தாக்குதல் நடத்த இருந்தனர். ஆனால் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் எஞ்சியவர்கள் காணாமற் போய்விட்டனர் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்புக்குள் ஊருடுவியிருந்தவர்களுக்கு உத்தரவு வழங்குவதற்கு புலிகளின் தலைவர்கள் இல்லை. புலிகளின் தலைவர் பிரபாகரன் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63542/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை தனிமைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கிறது -அமைச்சர் திஸ்ஸவிதாரண! // ஒரு இனத்தையும், மொழியையும் மற்றவர்கள் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் -நீதிபதி எம்.இளஞ்செழியன்!</title>
		<link>http://www.athirady.info/archives/63538</link>
		<comments>http://www.athirady.info/archives/63538#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 12:17:01 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63538</guid>
		<description><![CDATA[இலங்கையின் ஏனைய சமூகங்களிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை தனிமைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்கிறதென அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் தலையீட்டை நாடுவதன்மூலம் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் திஸ்ஸ விதாரண, தமிழ்த் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையிலான உள்ளக சுயாட்சியை வலியுறுத்தி எதிர்வரும் தேர்தலில் மக்கள் ஆணையைப்பெறும் முயற்சியில் தமிழ்த் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63538/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எங்களது பகுதிகளில் தாங்களே தங்களது விடயங்களைப் பார்க்கக் கூடியளவுக்கான அதிகாரப் பரவலாக்கம்.. பொலிஸ், காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் -புளொட் இயக்கத் தலைவர் த.சித்தார்த்தன்</title>
		<link>http://www.athirady.info/archives/63533</link>
		<comments>http://www.athirady.info/archives/63533#comments</comments>
		<pubDate>Sun, 14 Mar 2010 09:44:15 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பேட்டிகள்]]></category>
		<category><![CDATA[features]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63533</guid>
		<description><![CDATA[கேள்வி: நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட வேண்டுமென்ற நோக்கில் நீங்கள் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தீர்கள். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது என்பதனை நீங்கள் எற்றுக் கொள்வீர்கள். உங்களது முயற்சி தோல்வியடையக் காரணமென்ன?
பதில்: யுத்தம் முடிவடைந்த நிலையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எம்மால் முடிந்தனவற்றைச் செய்ய வேண:;டும் என்ற நோக்கில் அனைத்துத் தமிழக்; கட்சிகளையும் ஒரு கூட்டமைப்பாக அல்லாவிடினும் ஓர் அணியாக ஒன்றுபடுத்தும் முயற்சியில்தான் எமது கட்சி இறங்கியது. [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63533/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அவுஸ்திரேலியா கிறிஸ்துமஸ் தீவிலிருந்து இலங்கையர்களை நாடுகடத்தும் பணிகள் ஆரம்பம்! // கோவில்குளத்தில் மீள்குடியமர்த்தவர்கள் அடிப்படை வசதியற்ற நிலையில் அல்லல்..! // யாழ்ப்பாணத்தில் மக்கள் நாடாளுமன்ற நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டமைக்கு கண்டனம்!</title>
		<link>http://www.athirady.info/archives/63523</link>
		<comments>http://www.athirady.info/archives/63523#comments</comments>
		<pubDate>Sat, 13 Mar 2010 22:55:54 +0000</pubDate>
		<dc:creator>Editor admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.athirady.info/?p=63523</guid>
		<description><![CDATA[யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்படவிருந்த மக்கள் நாடாளுமன்ற நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் மற்றும் சுயேட்சைக்குழு 04ன் தலைமை வேட்பாளர் செவ்வேள் ஆகியோர் வருகை தந்திருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் வருகை தராமையால் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. வந்திருக்கும் அரசியல்வாதிகளை வைத்து நிகழ்வினை ஏற்பாட்டாளர்கள் நடத்தியிருக்கலாமென்று விசனமும் கண்டனமும் சுயேட்சைக்குழு நான்கின் தலைமை வேட்பாளர் கதிரவேலு செவ்வேள் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் மக்கள் தமது கேள்விகளைக் கேட்கும் நிகழ்வே [...]]]></description>
		<wfw:commentRss>http://www.athirady.info/archives/63523/feed</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
	</channel>
</rss>
