;
Athirady Tamil News

ஊடகவியலாளர் மீது தாக்குதல் !!

0

முகக் கவசம் அணிந்து கொண்டு ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்கள், ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று (14) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவலரை துப்பாக்கி முனையில் மிரட்டி வைத்து கொண்டே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.