;
Athirady Tamil News

மீண்டும் ரஞ்சன் !!

0

அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் அழைக்கப்பட்டார்..

இதேவேளை, நேற்றைய தினமும் (17) கொழும்பில் உள்ள BMICH வளாகத்தில் உள்ள ஆணைக்குழுவிற்குச் சென்று சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களை வழங்கினார்.

மேலும், ரஞ்சன் ராமநாயக்க நாளையும் (19) ஆணைக்குழுவில் ஆஜராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.