;
Athirady Tamil News

கவிஞர் வில்வரெத்தினம் நினைவேந்தல் நிகழ்வு!! ( படங்கள் இணைப்பு )

0

ஈழத்தின் மூத்த இலக்கியவாதி அமரர் சு. வில்வரெத்தினத்தின் 16 வது நினைவுதினத்தினை முன்னிட்டு கவிஞரை நினைவுகூரும் நிகழ்வு கடந்த 9 – 12 – 2022 அன்று புங்குடுதீவு நண்பர்கள் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. நாட்டுப்பற்றாளர் வில்வரெத்தினம் தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே .வி தவராசா அவர்கள் நினைவுகளை மீட்டியதோடு பயன்தரு வாழைக்குட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார்.

சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் இந்நிகழ்வு நடைபெற்றிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.