;
Athirady Tamil News

உக்ரைனுக்கு வெளியே ரஷ்யா சந்திக்கும் புதிய ஆபத்து !!

0

ரஷ்யாவில் இடம்பெற்ற 36 மணிநேர இராணுவப் புரட்சி..

உக்ரைன் யுத்தத்தில் மாபெரும் வெற்றிகளை ரஷ்யாவுக்குப் பெற்றுக்கொடுத்திருந்த வங்க வாடகை இராணுவத்தின் வெளியேற்றம்..

இராணுவப் புரட்சிக்கு ரஷ்ய இராணுவத்தின் உயரதிகாரிகளே இராகசிய ஆதரவு வழங்கியதான குற்றச்சாட்டுக்கள்..

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பிரதேசங்களை நோக்கிய உக்ரைன் படைகளின் முன்னேற்றம்..

உக்ரைன் களமுனையின் காட்சிகள் ரஷ்யாவுக்கு சவால்கள் நிறைந்தவைகளாகவே இருந்து வருகின்றன.

இவைகள் அனைத்தும் ஒருபுறம் இருக்க, ரஷ்யா மற்றொரு பாரிய சவாலையும், ஆபத்தையும் தற்பொழுது எதிர்கொண்டு வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.