;
Athirady Tamil News

இம்ரான்கான் மீது 6 புதிய வழக்கு!!

0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மே மாதம் 9ம் தேதி கைதான போது, அவரது ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தை சூறையாடினர்.

இதில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் மீது ராணுவத் தலைமையகத்தை சூறையாடியது உள்பட தீவிரவாத ஒழிப்பு சட்டத்தின் கீழ் 3 வழக்குகள் உட்பட மொத்தம் 6 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.