;
Athirady Tamil News

சென்னை மணலியில் தனியார் பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து!!

0

சென்னை, அடுத்த மணலியில் ஆண்டார்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீஞ்சூர், மணலி தீயணைப்பு துறையினர் விரைந்தவர். தீயணைப்பு வீரர்கள் முன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் சுவாச பிரச்சினை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.