;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தை சுற்றும் சீன தூதுவர்; வடமராட்சிக்கு தனிப்பட்ட விஜயம்

0

இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு வந்து சென்றதாக கூறப்படுகின்றது.

இன்று (6) பகல் 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர், சக்கோட்டை முனைக்கு இரண்டாவது தடவையாக வருகைதந்து பார்வையிட்டு சென்றுள்ளார்.

அதேவேளை வடக்குக்கான 150 மில்லியன் உதவி திட்டத்தை பார்வையிடவே வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சக்கோட்டை முனைக்கு தனிப்பட்ட விடயமாக இலங்கைக்கான சீன தூதுவர் வந்து சென்றமை குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.