;
Athirady Tamil News

வடபகுதியின் வளர்ச்சிக்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் : வடமாகாண ஆளுநரிடம் ஜப்பான் தூதுவர் உறுதி

0

“வடபகுதியின் வளர்ச்சிக்குரிய முழு ஒத்துழைப்பையும் ஜப்பான் தொடர்ந்தும் வழங்கும்” என ஜப்பான் தூதுவர் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இற்கு உறுதி அளித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (10) ஜப்பான் தூதுவர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோரிற்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் கூறப்பட்டது.

வடமாகாணத்தின் வளர்ச்சி
கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவரின் இல்லத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது வட மாகாணம் மற்றும் வடமாகாணத்தின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும் நினைவுப் பரிசில் ஒன்றையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.