;
Athirady Tamil News

54 மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்கள் அதிரடியாக இடமாற்றம்

0

நாடளாவிய ரீதியில் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதிவான் நீதிமன்றங்களில் கடமையாற்றிய 54 மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்கள் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் வட்டாரங்கள் இதனை தெரிவிக்கின்றன.

இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகள் ஜனவரி முதலாம் திகதி முதல் தங்களது புதிய பணியிடங்களில் பணியைத் தொடங்குவார்கள் என்றும் நீதிச் சேவை ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.