;
Athirady Tamil News

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம்: 4 காவல்துறையினருக்கு விளக்கமறியல்

0

வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரிழந்தமை தொடர்பில், குறித்த நபரை கைது செய்த 4 காவல்துறை உத்தியோகத்தர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (2023.11.27) வரை கைதான காவல்துறை உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பபாண நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

யாழ்ப்பாண குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் குறித்த 4 காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.