;
Athirady Tamil News

சாதாரணதர பெறுபேறு வெளியாவதில் தாமதம் : கல்வி அமைச்சு அறிவிப்பு

0

அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது .

நடைமுறை ரீதியாக நிலவுகின்ற சில சிக்கல்கள் காரணமாக பரீட்சை முடிவுகள் வெளியாவது இன்னும் தாமதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றம்
பரீட்சை முடிவுகள் வெளியாகவுள்ளதாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் இந்த அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.