;
Athirady Tamil News

திருக்குடமுழுக்கு

0

யாழ்ப்பாணம் – மாதகல் சம்புநாத ஈச்சரத்தில் சைவ மகா சபையினால் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பெற்ற சிவபெருமானின் தியான திருவுருவம் தற்போது மீளவும் வர்ணம் தீட்டப்பெற்று 2023.12.01 வெள்ளிக்கிழமை திருக்குடமுழுக்கு செய்யப்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.