;
Athirady Tamil News

இஸ்ரேலைச் சூழ்ந்து வரும் மிகப் பெரிய ஆபத்து.. களமிறங்கத் தயாராகிவிட்ட படைகள்

0

தென் லெபனானில் நிலைகொண்டுள்ள ஹிஸ்புல்லாக்கள் உடன் ஒரு யுத்தத்திற்குச் செல்லுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியே இல்லை.

ஹிஸ்புல்லா அமைப்பு மிகப் பெரிய படைக்கட்டுமானங்களுடன் இஸ்ரேலின் வடக்கு எல்லையில் இஸ்ரேல் மீதான போர்பிரகடனத்தைச் செய்தபடி நின்றுகொண்டிருக்கின்றது.

இந்நி்லையில், ஹிஸ்புல்லா என்ற அமைப்புக்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்துவதை விட வேறு எந்த ஒரு குறிக்கோழுமே இருப்பதாக தெரியவில்லை.

அத்தோடு, இஸ்ரேலை தாக்கும்படி கூறி அவர்களுக்கு ஆயுதங்கள் வருகின்றன. பணம் வருகின்றது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்துவதுதான் அவர்களது முழு நேர வேலை.

அப்படிப்பட்ட ஒரு சக்தியை தனது எல்லையில் வைத்துக்கொண்டு தொடர்ந்து அமைதிகாப்பது என்பது இஸ்ரேலைப் பொறுத்தவரை ‘பாம்பை சட்டைப்பைக்குள் வைத்திருப்பதை’ போன்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.