;
Athirady Tamil News

இரங்கல் தெரிவிக்க சனத் நிஷாந்தவின் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி

0

இன்று அதிகாலை கொழும்பு வாகன விபத்தில் உயிர் நீத்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றிருந்தார்.

இன்று வியாழக்கிழமை (25) காலை சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சனத் நிசாந்தவின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இராஜாங்க அமைச்சரின் திடீர் மரணத்தையிட்டு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.