;
Athirady Tamil News

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் வைத்தியசாலையில் அனுமதி!

0

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

வேல்ஸ் இளவரசி கேத்தரின் அறுவை சிகிச்சை செய்த லண்டன் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புரோஸ்டேட் விரிவாக்கம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது சிகிச்சைக்கு முன்னதாக வெள்ளிக்கிழமை (26-01-2024) காலை வைத்தியசாலையில் தனது மருமகளை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மன்னர் குறைந்தது ஒரு இரவாவது வைத்தியசாலையில் இருப்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.