;
Athirady Tamil News

தலைகீழாக கவிழ்ந்த கொள்கலன் பாரவூர்தி! விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மாற்று பாதை
இந்த விபத்து காரணமாக மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கொடகமையில் வௌியேறி கொக்மாதுவ ஊடாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் மீண்டும் நுழையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.