;
Athirady Tamil News

டெல்லியில் வரலாறு காணாத வெப்பம் : விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

0

இந்திய தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் வெப்ப நிலை உயர்ந்துள்ளதை அடுத்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்நகரில் இன்று 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தண்ணீர் தட்டுப்பாடு
இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மாநில அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டெல்லியில் வசிப்பதாக கூறப்படுகிறது.

உக்கிரமடைந்துள்ளமையே இந்த நிலைமைக்கு காரணமென வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.