;
Athirady Tamil News

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு

0

இன்று சனிக்கிழமை (08) காலை வத்தளை – எந்தேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

எந்தேரமுல்லயில் இருந்து வத்தளை நோக்கி பயணித்த ரயிலுடன் கார்,மோதியுள்ளது.

விபத்தில் காரில் பயணித்த பியகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரும் கொழும்பில் தனியார் துறையில் பணிபுரிந்து வந்த 34 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.