;
Athirady Tamil News

வீரமாகாளி அம்பாள் அறப்பணி நிதியத்தாரால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு உட்பட்டோருக்கான உலர் உணவு பொருள்கள் வழங்கி வைப்பு

0

சரசாலை இலந்தைத்திடல் ஸ்ரீ வீரமாகாளி அம்பாள் ஆலய தேர் திருவிழாவை ஒட்டி 24.06.2024 திங்கள் வீரமாகாளி அம்பாள் அறப்பணி நிதியத்தாரால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு உட்பட்டோருக்கான உலர் உணவு பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது கொடையாளி ஒருவர் அறப்பணி நிதியத்தால் மாணவருக்கு வழங்கி வைக்கப்படுவதற்கான மடிக் கணினி ஒன்றை ஆலய பரிபாலன சபை செயலாளர் வை விஜயகுமாரனிடம் கையளிப்பதையும் தேர் வீதியுலா காட்சியையும் படத்தில் காணலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.