;
Athirady Tamil News

நிறுவுநர் நினைவு நாளில்புதிய அதிபர் பதவியேற்பு

0

யா/மகாஜனக் கல்லூரியின் புதிய அதிபராக பழைய மாணவன் இராஜரட்ணம் புஸ்பரட்ணம் அவர்கள் , மகாஜனக் கல்லூரி நிறுவுநர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களின் நினைவுதினமான இன்றைய நன்னாளில் (24.06.2024) பதவியேற்றுக்கொண்டு, நிறுவுநர் நினைவுதினமும் பரிசளிப்புவிழாவிற்கும் தலைமை தாங்குகின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.