;
Athirady Tamil News

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியான விசேட அறிவித்தல்

0

பிரதமர் தினேஸ் குணவர்தனவின்(dinesh gunawardena) வேண்டுகோளுக்கு இணங்க, விசேட நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்படவுள்ளது.

எதிர்வரும் ஜூலை 2, 2024(செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9:30 மணிக்கு இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

எனவே இந்த கூட்டத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன(mahinda yapa abeywardena) அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.