;
Athirady Tamil News

பொன்னிற மாலை வெளிச்சத்தில் கூட்டமாக நின்ற யானைகள்!வைரலாகும் வீடியோ

0

காட்சி பொன்னிற மாலை வெளிச்சத்தில் பசுமையான புல்வெளிகளால் ஆன பச்சைக் கம்பளத்தில் யானைகள் கூட்டமாக ஒன்றுகூடி நடந்து செல்லும் வீடியொ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
இயற்கையை நேசிப்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக இந்த வீடியோ மிகவும் பிடிக்கும். ஒரு அதிசயமாக, பொன்னிற மாலை வெளிச்சத்தில் பசுமையான புல்வெளிகளால் ஆன பச்சைக் கம்பளத்தில் யானைகள் கூட்டமாக ஒன்றுகூடி நடந்து செல்லும் வீடியொ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த இயற்கையான காட்சிகள் மனிதாகளை சமூக வலைத்தள பக்கத்தில் வரைலாகி வருகின்றது. உண்மையில் ஒரு யானையைப் பார்த்தாலே மனிதர்களுக்கு மகிழ்ச்சிதான். மனம் யானையின் பலத்தைப் பெற்றுவிடுகிறது. அதிலும் ஒரு யானைக் கூட்டத்தைப் பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் பாருங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.