;
Athirady Tamil News

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரச சேவைகள் முடக்கம்

0

நாடளாவிய ரீதியில் தொழிற் சங்க சுகயீன விடுமுறை காரணமாக அரச சேவைகள் முடங்கி காணப்பட்டதுடன் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதன்படி இன்று (08) திருகோணமலை மாவட்டத்திலும் அரச சேவைகள் முடங்கி காணப்பட்டு அரச சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 200க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப் புறக்கணிப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.