;
Athirady Tamil News

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 4 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

0

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய மஹோற்சவம் எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகி தொடர்ந்து 16 தினங்கள் உற்சவங்கள் இடம்பெறவுள்ளன.

இவ் உற்சவத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி பூங்காவனம், 14 ஆம் திகதி கைலாசவாகன திருவிழா, 17 ஆம் திகதி இரவு 7 மணிக்கு சப்பரத் திருவிழாவும் 18 ஆம் திகதி காலை 8 மணிக்கு தேர்த் திருவிழாவும் 19 ஆம் திகதி காலை 8 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.