;
Athirady Tamil News

ஆனையிறவில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு

0

சற்று முன் ஆனையிரவு சோதனை சாவடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மேலதிக விபரங்கல் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.