;
Athirady Tamil News

குஞ்சு பறவைக்கு வாந்தி எடுத்து உணவு ஊட்டும் தாய் பறவை! 1000 தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி

0

Gull எனப்படும் கடல் புறா ஒன்று தனது குஞ்சு ஒன்றிற்கு உணவளிக்கும் காட்சி பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.

பொதுவாக விலங்குகளின் பாசம் என்பது மனிதர்களையே சில தருணங்களில் மிஞ்சும் அளவிற்கு காணப்படுகின்றது.

அண்மைக் காலங்களில் விலங்குகள் தனது குட்டிகள் மற்றும் பிள்ளைகளுக்காக செய்யும் செயல் மனிதர்களை வியக்கவே வைக்கின்றது.

அந்த வகையில் தற்போதும் நெகிழ்ச்சியான காட்சி ஒன்றினையே பார்க்கப் போகின்றோம். இங்கு Gull எனப்படும் கடல் புறா ஒன்று பசியாக இருந்த தனது குஞ்சுக்கு உணவளித்துள்ளது.

முதலில் சற்று புரியாமல் இருக்கும் இக்காட்சியில் தாய் பறவை வந்ததும், குஞ்சு பறவை தனது வாயை அவ்வப்போது திறந்து கொண்டே நிற்கின்றது.

பின்பு தாய் பறவை தான் எடுத்து வாயினுள் வைத்திருக்கும் உணவினை வாந்தி எடுத்து குறித்த குஞசு பறவைக்கு கொடுக்கின்றது. இக்காட்சியை ஒருமுறை மட்டுமல்ல பார்வையாளர்கள் திரும்ப திரும்ப பல முறை பார்க்கும் வண்ணம் சுவாரசியமாக அமைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.