;
Athirady Tamil News

இலங்கையின் அண்டை நாட்டில் கொடிய நோய் தொற்றால் 3 பேர் பாதிப்பு!

0

பாகிஸ்தானில் மூன்று பேருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக சவுதி அரேபியாவிலிருந்து சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய 34 வயது கொண்ட நபருக்கு குரங்கு அம்மை நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு பேருக்கு தற்போது குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 2023 முதல், பாகிஸ்தானில் 11 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒருவர் குரங்கம்மை நோய்க்கு உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.