;
Athirady Tamil News

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு : வெளியானது வர்த்தமானி

0

அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதம் முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள பணம்
இந்த சுற்றறிக்கையின் பிரதிகள் தேர்தல் ஆணையம், திறைசேரி மற்றும் ஓய்வூதிய திணைக்களத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி ஓய்வூதியதாரர்களுக்கு 3000 ரூபாவை அரசாங்கம் வழங்க எதிர்பார்த்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.