;
Athirady Tamil News

புத்தளத்தை சுழற்றிப்போட்ட மினி சூறாவளி: காற்றினால் அள்ளுண்டுச் சென்ற கூரைகள்!

0

புத்தளம் மாவட்டத்தில் நேற்று இரவு வீசிய பலத்த காற்றினால் புத்தளம் நகரின் சில கட்டடங்களின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுச் சென்றுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் நேற்று இரவு வீசிய பலத்த காற்றினால் புத்தளம் நகரசபை சந்தைக் கடைத் தொகுதியின் கூரைத் தகடுகள் அள்ளுண்டு சென்றுள்ளன.

அத்துடன் கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த மண்டபத்தின் கூரைகள் மற்றும் புத்தளம் நூலகத்தின் கூரைகள் ஆகியன காற்றினால் அள்ளுண்டு சென்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.