;
Athirady Tamil News

சந்நிதியான் தேர்

0

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

தேர்த் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய தினம் திங்கட்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும் – மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.