;
Athirady Tamil News

ஒரு மீனுக்கு சண்டையிடும் மூன்று நாரைகள்… கடைசியில் தட்டித் தூக்கியது யார் தெரியுமா?

0

நாரை ஒன்று பிடித்த மீனை மற்ற இரண்டு நாரைகள் வந்து சண்டையிட்டு தட்டித் தூக்கிச் சென்றுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.

ஒரு மீனுக்கு ஏற்பட்ட சண்டை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.

அந்த வகையில் இங்கு நாரை ஒன்று தனது பசிக்காக மீன் ஒன்றினை வேட்டையாடிய நிலையில், அதற்கு இன்னும் இரண்டு நாரைகள் வந்து சண்டையிட்டுள்ளது.

கடைசியில் ஒரு மீனுக்கு 3 நாரைகள் சண்டையிட்டு கடைசியில் ஒன்று மட்டும் தட்டித் தூக்கி எஸ்கேப் ஆகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.