;
Athirady Tamil News

யாழ் நெடுந்தீவில் பன்றி தாக்கியதில் பெண் பலி

0

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பன்றி தாக்கியதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நெடுந்தீவு கிழக்கு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்த நாகமுத்தன் இலட்சுமி என்பவரே உயிர்ழந்தவராவார்.

பன்றி தாக்கியதில் காயமடைந்த நிலையில் நேற்று (23 ) இரவு நெடுந்தீவு வைத்தியசாலையில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பெண் இன்று (24 ) அதிகாலை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.