;
Athirady Tamil News

கடவுச்ச்சீட்டு வரிசைக்கு முற்றுப்புள்ளி

0

லங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் இன்று (30) முற்றாக நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எவ்வித நெரிசலும் இல்லாமல், இன்றுதான் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடிந்ததாக மக்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தை சுற்றி பல நாட்களாக நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

இந்நிலையில் ஒரு நாளைக்கு ஆயிரம் அனுமதி சீட்டு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.