;
Athirady Tamil News

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவம்

0

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் புதன்கிழமை காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து 12 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , எதிர்வரும் 14ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.