;
Athirady Tamil News

2024 ஆம் ஆண்டில் உண்மையாகிய 4 கணிப்புகள் – எச்சரிக்கும் வாழும் நாஸ்ட்ராடாமஸ்

0

பிரேசிலியன் சித்த மருத்துவ நிபுணரான 36 வயதான அதோஸ் சலோம், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் எலோன் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியது உள்ளிட்ட துல்லியமான கணிப்புகளுக்காக “வாழும் நாஸ்ட்ராடாமஸ்” என்ற புனைப்பெயரைப் பெற்றார்.

உண்மையாகிய கணிப்புகள்…
சலோம் 3 ஆம் உலகப் போரின் தொடக்கத்தையும் முன்னறிவித்துள்ளார், இது உக்ரைன் அல்லது காசாவில் தொடங்காது, ஆனால் தென் சீனக் கடலில் தொடங்கும் என்று கூறினார்.

2024 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்திய யாகி புயல் போன்ற இயற்கை பேரழிவுகள் மோசமான காலநிலை மாற்றத்திற்கான சான்றாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்குவார் முதல், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் மரணம் வரை தெளிப்படுத்தினார்.

இந்நிலையில், ‘கேயாஸின் கடவுள்’ என்று அழைக்கப்படும் ஒரு சிறுகோள் ஜூலை மாதத்தில் கவலைக்குரியதாக மாறும் என எச்சரித்தார்.

இதை உறுதி செய்யும் விதமாக, NASA இந்த விண்மீனை நாங்கள் கவனித்து வருகிறோம் என்பதை உறுதிசெய்துள்ளது.

நெருங்கிய பூமி பொருள்கள் ஆய்வுகள் திட்டம் இந்த விண்மீனை கண்காணித்து வந்தது. இது ஞாயிற்றுக்கிழமை அன்று பூமியை 620,000 மைல் தொலைவிலிருந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சலோமி தனது கணிப்புகள் தற்செயல் நிகழ்வுகள் அல்ல, அடிப்படை நுண்ணறிவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.