;
Athirady Tamil News

viral video: ராட்சத முதலையை குழந்தை போல் தூக்கி வைத்திருக்கும் பெண்… வியப்பூட்டும் காட்சி

0

ராட்சத முதலையை குழந்தை போல் தூக்கி வைத்திருக்கும் பெண்ணின் வியப்பூட்டும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக மனிதர்களுக்கு வேட்டை விலங்குகள் என்றாலே ஒரு இனம் புரியாத பயம் இருக்கும். காரணம் அவை நம்மை தாக்க முற்பட்டால் நம்மால் அவைகளிடமிருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள முடியாது.

மனிதர்களுடன் ஒப்பிடுகையில் நிறையின் அடிப்படையிலும் சரி வலிமையின் அடிப்படையிலும் சரி அவை பல மடங்கு உயர்ந்ததாகவே இருக்கின்றது.

இன்னும் சொல்லப்போனால் அவை எப்போது நம்மை தாக்கும் என்பதை எளிமையாக யூகிக்க முடியாது.

விலங்குகளை கையாளுவது மிகவும் கடினமான விடயம். அதற்கு முறையான பயிற்ச்சி மற்றும் அனுபவம் அவசியம். சாதாரணமாக யாராலும் ஒரு காட்டு விலங்குடன் நெருக்கமாக இருக்க முடியாது.

அப்படி விலங்குகளின் உளவியலை அறிந்து அதனுடன் நண்பியை போல் பழகும் ஒரு பெண் தனது வளர்ப்பு முதலையை குழந்தையை போல் தூக்கி வைத்திருக்கும் காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.