;
Athirady Tamil News

யாழ் மாவட்டத்தில் இதுவரை பதிவான வாக்களிப்பு : வெளியான தகவல்

0

ஐனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இன்று நடைபெற்று வருகிற நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந் நிலையில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு தொடர்ந்து 8.30 மணிவரையான ஒன்றரை மணித்தியாலத்திற்குள் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 8.7 வீத வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்தும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.