;
Athirady Tamil News

அரசியலில் மாற்றங்கள் ஆரம்பம்! பதவி விலகிய தென் மாகாண ஆளுநர்

0

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

அவர் இன்று (22) தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த மே மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.