;
Athirady Tamil News

ஒன்லைன் விளையாட்டில் முழ்கிய இளம் தலைமுறையினர்கள்… அதிரடி நடவடிக்கை எடுத்த நாடு!

0

உலகளவில் உள்ள இன்றைய இளம் தலைமுறையினர் ஓன்லைன் விளையாட்டுகளையே பெரிதும் விரும்புகின்றனர்.

வெளியில் சென்று விளையாடாமல் இருப்பதால் அவர்களுக்கு கண் பாதிப்பு, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதனை மற்ற சீன அரசாங்கம் பாடசாலை மாணவர்களுக்கு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் கட்டாயம் பங்கு பெற வேண்டும். மேலும் ஒவ்வொரு வகுப்புக்கு பின்னரும் விடப்படும் இடைவெளி 15 நிமிடமாக உயர்த்தப்பட்டது.

இதன்மூலம் மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலம் மேம்படும் என சீன கல்வித்துறை துணை மந்திரி வாங் ஜியாயி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.