;
Athirady Tamil News

லொறி முச்சக்கரவண்டி விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயம்

0

குருணாகல் – ரிதிகம வீதியில் மெஹிஎல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்று வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் , முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் பயணித்த பெண்ணும் குழந்தையும் காயமடைந்துள்ள நிலையில் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.