;
Athirady Tamil News

எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

0

இலங்கையின் கடல் தொழில் சட்டங்களை மீறி சட்டவிரோதமான இழுவை மடி தொழில் யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுப்பதை நிறுத்துமாறு கோரி வடமாகாண ஆளுநரிடம் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் யோன் போஸ்கோ, எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் இணைந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடமாகண ஆளுநரிடம் மகைர் ஒன்றை கையளித்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.