;
Athirady Tamil News

கட்டுப்பணம் செலுத்திய 122 சுயேச்சைக் குழுக்கள்!

0

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று(04) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளன.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் இதுவரை 22 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நேற்று ஆரம்பமானது. அத்துடன், எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.