;
Athirady Tamil News

இலங்கையில் வரி செலுத்தாதவர்களிடம் இருந்து வரிகளை வசூலிக்க அதிரடி நடவடிக்கை!

0

2024 ஆண்டின் முதல் 9 மாதங்களில் 1,417 பில்லியன் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது 2024ல் இலக்கிடப்பட்ட வருமானத்தின் 70 சதவீதமாகும் என இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வரி செலுத்தாத நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து வரிகளை வசூலிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.