;
Athirady Tamil News

நேற்றையதினம் வேட்புமனுவில் கையொப்பமிட்ட யாழ்ப்பாண தேர்தல் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள்

0

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் நேற்றையதினம் வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் முன்னிலையில் வேட்பாளர்கள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் கையொப்பமிட்டனர்.

கருணநாதன் இளங்குமரன், மருங்கன் மோகன், பூலோகராஜா சிறீதரன் ,காராளசிங்கம் பிரகாஷ்,
ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், வெண்ணிலா ராசலிங்கம், சண்முகநாதன் சிறீ பவானந்தராஜா,
தேவராசா தஜீவன், உதயகுமாரன் கீர்த்தி ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.