;
Athirady Tamil News

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கி கணக்குகள் முடக்கம்!

0

இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவலின் இரண்டு வங்கி கணக்குகளை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இரண்டு வங்கி கணக்குகளை 2025 ஜனவரி நான்காம் திகதி வரை முடக்கி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.