;
Athirady Tamil News

சவர்மா உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில்

0

தமிழகத்தின் புதுக்கோட்டையில் சவர்மா உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது 7 கிலோ கிராம் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.