;
Athirady Tamil News

களுத்துறையில் பெருக்கெடுத்த கடல்; வீடுகளுக்குள் வெள்ளம்

0

வடக்கு களுத்துறை பிரதேசத்தில் இன்று (16) காலை கடல் பெருக்கெடுத்துள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை கெலிடோ கடற்கரை அருகில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள 200 வீடுகள், சுற்றுலா விடுதிகள், களுத்துறை வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலக வளாகம் மற்றும் பல கறுக்கு வீதிகள் கடல் நீரில் மூழ்கி காணப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.